கு. ப. சிவபாலன் கவிதைகள்
-
இணைய இதழ்
கு. ப. சிவபாலன் கவிதைகள்
கூதிர்காலப் பின்னிரவில் அற்புதம் நிகழ்ந்துவிடாதாவென பட்டினப் பிரவேசம் செய்திருந்த முதல்தலைமுறைப் பட்டதாரி பேருந்து நிலைய வெற்றிருக்கையில் அமர்ந்தபடி வான் பார்க்க சிரித்துக் கொண்டிருந்த நிலவு நோக்கி நல்லை அல்லை என்றவனின் கைகளில் அம்மா கொடுத்துவிட்ட குறுந்தொகை. *** துர்மரணக் கனவுகள் தூக்கம் கலைக்கையில்…
மேலும் வாசிக்க