சுபா விஜய்- கவிதைகள்
-
கவிதைகள்
சுபா விஜய்- கவிதைகள்
உயிரே எப்போதிருந்து எனது உயிர் கலந்தாய்… தேவ தூதம் பேசும் நாயகனே… நீ நான் பேதம் அறியவியலா இவ் வேதனைக்கு என்ன பொருள் சகா… சுயத்தின் மீது சாரல் சிந்தும் உனது அன்பு மண்வசமாய் மனதை விழுங்குகிறது… மௌனமாய் அகம் நிறைக்கும்…
மேலும் வாசிக்க