சுப்ரபாரதிமணியன்
-
இணைய இதழ்
சிந்து சீனுவின், ‘பாபா சாஹிப் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் நகர்’ நாவல் அறிமுகம் – சுப்ரபாரதிமணியன்
ஓர் இனக்குழு மேலூர் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகிறது. அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் சாதி சார்ந்த அவர்களின் வேலை நிர்ணயிக்கப்படுகிறது. சமூகத்தால் தாங்கள் அடிமையாக இருந்து கொண்டும் சாதி ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டும் அந்த சமூகம் காலங்காலமாக மவுனமாக இருந்து கொண்டிருக்கிறது. அப்போதுதான் கல்வி என்பது…
மேலும் வாசிக்க