சென் பாலன்
-
கட்டுரைகள்
சென் பாலனின் ‘மாயப்பெருநிலம்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – அம்மு ராகவ்
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இயக்கத்தின் சொத்துக்களை அதன் நிதிப்பொறுப்பில் இருந்த இளந்திரையன் மறைநாணயமாக மாற்றி (crypto currency) விடுகிறார். எதிர்காலத்தில் அது தவறானவர்கள் கையில் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக அதன் கடவுச்சொல்லாக சில குறிப்புகளை, இயக்கத்தின் நம்பிக்கைக்குரிய மூவருக்கு மட்டும் புரியும் வண்ணம்…
மேலும் வாசிக்க