செல்வகுமார் சங்கரநாராயணன் கவிதைகள்

  • கவிதைகள்

    செல்வகுமார் சங்கரநாராயணன் கவிதைகள்

    சொர்க்கத்திற்குச்சென்றேன்எல்லாமே இருந்ததுகூடவே கண்னைக் கவரும்தங்கக் குளமொன்றும் தங்கக்குளமொன்றின்மத்தியில் நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள் முதலாமவர் தன்னைச் சிவனென்றார்இரண்டாமவர் தன்னை இயேசுவென்றார்மூன்றாமவர் தன்னை அல்லாவென்றார்நான்காமவர் தன்னைப் புத்தரென்றார் நான்கு பேரும் என்னை யாரென்றார்கள்மனிதன் என்றேன் அவர்களுக்குள்எந்தப் பிரிவினையும் வரக்கூடாதெனச்சொல்லி வந்தவழி என்னைபூமிக்கு அனுப்பிவிட்டார்கள். *…

    மேலும் வாசிக்க
Back to top button