துரை. அறிவழகன்
-
சிறுகதைகள்
பதினான்காம் அறிவு – துரை. அறிவழகன்
இலங்கையின் தென் பகுதி ‘காலி’ நகரம் வரை தாமிரபரணி ஆறு பாய்ந்து கொண்டிருந்தது எனும் குறிப்பை படித்ததில் இருந்து நிலை கொள்ளாமல் கொதிக்கத் தொடங்கிவிட்டது ரிஷியின் மூளை. தாத்தாவின் தாமரைப்பூ சித்திரம் வரையப்பட்ட ஆரஞ்சு நிற டிரங்கு பெட்டியை குடைந்து கொண்டிருந்தபோது…
மேலும் வாசிக்க