தேவதைகளற்ற வீடு
-
இணைய இதழ்
‘துயரத்திலிருந்து விடுதலைக்கு நகரும் மனம்’; கே.பாலமுருகனின், ‘தேவதைகளற்ற வீடு’ வாசிப்பு அனுபவம் – பிருத்விராஜூ
மலேசிய வாழ்வின் துன்பியல் பகுதிகளை விதவிதமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் சிறுகதைத் தொகுப்பே, ‘தேவதைகளற்ற வீடு’. எழுத்தாளர் சாம்ராஜ் இப்புத்தககத்தில் குறிப்பிட்டிருப்பது போல கலையின் தலையாய பணி துயரத்திலிருந்து கிளர்ந்து வருவதுதான் என்பதற்கு மிகப் பொருத்தமான சான்று இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள்தான். மலேசியாவில் நன்கு…
மேலும் வாசிக்க