நெஞ்சேடுஉரைத்தல்
-
கவிதைகள்
கவிதைகள்- ந.பெரியசாமி
1.கொடியரல்ல அவர் * பின்னலிட்ட சடையென பிணைந்து கிடக்கையில் துவாரம் புகும் நூலென காற்றின் குளிர்மையை உயிர் உணரத் துவங்க பசலை பூக்கும் எனதுடல் வெப்பத்தினால் வதங்கும் அந்திப் பூவிதழ்களாக அடைந்திடும் மாற்றம் அதற்குள் கொடியோனென சுடுச்சொல் விழுங்கும்முன் ஊரார்க்கு உணர்த்திடு…
மேலும் வாசிக்க