ந.பெரியசாமி
-
கட்டுரைகள்
யாதுமாகி நின்ற காளி – ந.பெரியசாமி
இயல்பு நிலைக்கு திரும்புதலே மனிதர்களின் ஆகப் பெரும் எதிர்பார்ப்பு. இயல்பாக இருத்தலே வாசிப்பிற்கும் எழுதுவதற்குமான காலம். மழையை ரசிக்கும் மனம், தொடர்ந்து பெய்யும் மழையை ரசிப்பதில்லை. வெயிலை மனம் தேடத் தொடங்கிவிடும். சிலருக்குக் கவிதையே மழையாகவும் பனியாகவும் வெய்யிலாகவும் இருந்து கொண்டிருக்கிறது.…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
மகிழ் ஆதனின் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ நூல் அறிமுகம் – ந.பெரியசாமி
“இயற்கை கவிதைமயம். உறவுகள் கவிதைமயம். இந்தக் கவிதைமயத்தை ஸ்வீகரிப்பவர்கள் களிப்பூட்டக் கூடிய கவிதை அனுபவத்தை அடைகிறார்கள். எல்லா அனுபவங்களும் கவித்துவத்தில்தான் சங்கமிக்கின்றன. இயற்கை, காதல், நேசம், நட்பு எல்லாவற்றிலும் கவிதை இருக்கிறது.” – யூமா வாசுகி எல்லோருக்கும் இப்படித்தான் தோன்றும், ஒன்பது…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
“மொழியின் நிழலில் இளைப்பாறுதல்” – கு.ஜெயபிரகாஷ்
புத்தகங்களை நாமாகத் தேர்வு செய்து படிப்பது அல்லது நம் நண்பர்கள் பரிந்துரைத்த நூல்களை வாசிப்பது அல்லது ஏற்கனவே படித்தவர்கள் தாங்கள் வாசித்த புத்தகத்தைப் பற்றிப் பேசியதன் ஈர்ப்பில் அவற்றை தேடிப்படிப்பது இப்படியாக ஒவ்வொரு முறையும் நண்பர்களுடன் படித்த புத்தகங்களைப் பற்றி பேசுவதும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – ந.பெரியசாமி
இருளடைந்த வெளி உண்பதற்கும் உறங்குவதற்குமே வீடு. சீக்குண்ட கோழியாக சுருண்டு கிடக்காதேயென சுற்றித் திரிபவர் வீடே உலகமென முடங்கிப்போனார். வலப்பக்கச் சுவர் ஆயிரத்தி எட்டுச் செங்கல் இடப்பக்கச் சுவர் எட்டுநூத்தி எட்டு மேல்பக்கக் கலவையின் கணம் ஒரு டன் இருக்கக் கூடுமென…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ந.பெரியசாமி
கொரோனா பருவம் நிகழ்வு – 1 நாய்கள் தன்போக்கில் திரிந்தன பொழுது நடுநிசியும் அல்ல தொலைக்காட்சி விளம்பர சப்தங்கள் அளவுக்கு அதிகமாக கண்கள் மட்டும் தெரிய வந்தவள் மாஸ்க் இல்லாத எனை எமனாகக் கண்டு சில அடிகள் தள்ளி நடையை விரைவுபடுத்துகிறாள்.…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ந.பெரியசாமி
1. என் பெயர் சுர்ஜித் * கழிந்த தீபாவளியை செய்தி சேனல்கள் தன்வசம் வைத்துக்கொண்டன. பட்டாசை வைப்பதும் என்னாச்சியென எட்டிப் பார்ப்பதுமாய் பிள்ளைகள். தலைவர்கள் செக்குமாடாக. அதிகாரிகள் அறிவியல் தந்தையாகி இருந்தனர். பேதமற்று தெய்வங்களையும் எழுப்பிக் கொண்டிருந்தனர் கூட்டுப் பிரார்த்தனையில். தாய்பால்…
மேலும் வாசிக்க