பதினாறும் பெற்று
-
இணைய இதழ்
பதினாறும் பெற்று – அசோக் குமார்
“ஒரு குழந்தை பெத்தா நாம பெற்றோர். ரெண்டு பெத்தா நாம ரெப்ஃரீன்னு ஆங்கிலத்துல ஒரு பழமொழி இருக்கு. இவங்கப்பா பதினாறு பெத்தவரு” என்று பத்து என்கிற பத்மநாபன் கூறியதும், “சும்மா கதை விடாதீங்க” என்று சிரித்தாள் அஞ்சு என்கிற அஞ்சலி. “அட…
மேலும் வாசிக்க