புஷ்பால ஜெயக்குமார்
-
இணைய இதழ்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
அந்தி இரக்கமற்ற இந்த அந்தியின் பொழுதைத் தீட்டுவதற்கு எவ்வளவு பேர் இறந்தார்களோ அவர்கள் காரிருள் கனிய படகில் சவாரி செய்து ஒளியை ஏற்றி வைத்தார்கள் வீழ்ச்சியின் திரை வடிவத்தின் பின்னணியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் சில்லிட்ட காற்று ஆதியின் அந்தத்தை மறக்காமல்…
மேலும் வாசிக்க