பெரியவர்
-
இணைய இதழ்
பெரியவர் – தாமரை பாரதி
வாழை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த தோட்டத்தில் சற்றைக்கு முன்னர் பெய்த மழையீரத்தில் தும்பிகள் பறந்து கொண்டிருந்தன. வாழையிலைகளில் மழை நீர் வழிந்து கொண்டிருந்தது. சில துளிகள் இலையுடன் ஒட்டியும் ஒட்டாமலும் மினுக்கிக்கொண்டிருந்தன. மழைக்குப் பிறகான மாலை நேரத்தில் காகமொன்று கரைந்து கொண்டிருந்தது.…
மேலும் வாசிக்க