மெளனன் யாத்ரிகா
-
கவிதைகள்
மெளனன் யாத்ரிகா கவிதைகள்
ஒரு பறவையால் மட்டுமே விதைக்க முடிந்த மரம் சமவெளி மக்களுக்கு மலையின் தேனும் கிழங்கும் மிளகும் பிடிக்கும் என்பது தெரியும் புதிதாய் அவர்கள் ஒரு மலரையும் கேட்கிறார்கள் கோடைப்பருவம் முழுக்க அந்த மலர் மலையை ஆட்சி செய்யும் தெய்வத்தின் கோடை வடிவம்…
மேலும் வாசிக்க