யுவராணி
-
இணைய இதழ்
“கணிதத்தைப் பாடமாகப் பார்க்காமல் வாழ்க்கையில் ஒரு அங்கமாகப் பார்க்கவேண்டும்” – கணித ஆசிரியை யுவராணியுடனான நேர்காணல்
காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் யுவராணி மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாகவும் இனிமையாகவும் கற்றுத்தரும் பொருட்டு, கணித மேதைகள் போலவும் கோமாளி போலவும் வேடமிட்டும், வில்லுப்பாட்டு மற்றும் பொம்மலாட்டம் போன்ற கலை வடிவங்களிலும் பாடம் எடுத்து வருபவர்.…
மேலும் வாசிக்க