விழியன்
-
சிறார் இலக்கியம்
காரா பூந்தி [சிறார் கதை] – விழியன்
காலை முதலே வகுப்பு ஒரே பரபரப்பாக இருந்தது. பள்ளியின் கழிப்பறைக்குள் நுழைய முடியவில்லை என்று மாணவிகள் பேசிக்கொண்டனர். அது பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி. ஏழாம் வகுப்பு. பிரச்னை ஏழாம் வகுப்புக்கு மட்டுமல்ல, முதல் தளத்தில் இருந்த எல்லா வகுப்பு பசங்களுக்குமே.…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
எனக்கு அம்மா வேணும் (சிறார் கதை) – விழியன்
”எனக்கு உடம்பு சரியில்லை” என்றது மிக்கா. “சரி வா மருத்துவரைப் பார்ப்போம்” என்றது குக்கா. மிக்காவும் குக்காவும் பென்குயின்கள். அண்டர்டிகாவில் வாழ முடியாததால் அங்கிருந்து எல்லா பென்குயின்களும் வெளியேறிவிட்டன. மிக்காவும் குக்காவும் ஒரு மலையில் வசித்து வந்தனர். “இந்த ஊரில்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
அருணம் – சிறார் கதை
மாடிப் படிக்கட்டுக்கு கீழே இருந்த பழைய சைக்கிளை தூசி தட்டிக்கொண்டிருந்தாள் வைனா. அவளிடம் ஏற்கனவே ஓடும் நிலையில் ஒரு சைக்கிள் உள்ளது. இது தன்வினுக்கு. அதுவும் ஒரே ஒரு இரவிற்கு மட்டும். ஆமாம் அடுத்த வாரம் சனிக்கிழமை நவிரம் பூங்காவில் ஒரு…
மேலும் வாசிக்க