திக்கற்று திரிந்துகொண்டிருந்தேன் மூதாயின் மலர்த்தோட்டம் என்னை வரவேற்றது ஆயிரமாயிரம் மலர்களுக்கு மத்தியில் பவளமல்லிக் கன்றொன்றைக் கண்டடைந்தேன் என் மூன்று காலங்களும் மலரும்படி அஃது ஒருமுறை பூத்தது அதன் மணத்தில் சன்னதம் கொண்டு காலவெளி கடந்து கூத்தாடிய நான் குப்புற கவிழுமாறு ஏதோ…
மேலும் வாசிக்க