kavithakal-ragunanthan
-
கவிதைகள்
கவிதைகள்- க.ரகுநாதன்
கவிஞனை காயப்படுத்துவது எப்படி? ஒரு கவிஞனை காயப்படுத்துவது எப்படி என்பது ஒரு எழுத்தாளனைக் காயப்படுத்துவது எப்படி என்பதை அறிவதைப் போல் அவ்வளவு கடினமானது அல்ல. எழுத்தாளனின் படைப்பை வாசிக்கிறீர்கள் அட்டைகளுக்கிடையே பக்கங்களுக்கிடையே பத்திகளுக்கிடையே வரிகளுக்கிடையே எழுத்துகளுக்கிடையே இன்னும் எழுதாத அல்லது வெளுத்த…
மேலும் வாசிக்க