muthukumar kavithaikal
-
கவிதைகள்
கவிதைகள் -சுப. முத்துக்குமார்
1.கண்ணீர்ப் பிரதி உன்னைப்போல் இல்லை நீ விட்டுச் சென்ற கண்ணீர் என் வீட்டுத் தண்ணீரில் உப்பு அதிகமென்றது உன்னைவிட எனக்கு நகைச்சுவை உணர்வு குறைவென்றது பகல் வெளிச்சம் அதற்குக்கூச்சம் தருவதாயிருக்கிறது இரவுகளில் உன் கண்ணீர் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது குளியலறையில் நான்…
மேலும் வாசிக்க