reva pakkangal
-
கவிதைகள்
கவிதைகள்-ரேவா
1. நீள்வரிசை படி திறக்கக் காத்திருக்கும் சொல்லின் தயவுவேண்டி நிற்கிறது நிதானம் அசைவுகளற்ற நகர்வை ஈடுசெய்கிற மனக் குதிரையின் வேகம் சிந்தனையின் நாற்திசைக்கும் கட்டுப்பட மறுக்கிறது வலுசேர்க்கும் பிடி இறுகிப் பின் தளர்த்தும் யோசனையின் ஒற்றை மையம் குவிக்கிற கேள்விகள் நமக்குச்…
மேலும் வாசிக்க