இணைய இதழ் 61
-
Dec- 2022 -1 December
நிமிர்ந்தவாக்கில் மிதப்பவள் – பத்மகுமாரி
“யம்மா… யம்மா….” வானில் விழிக்கத் தொடங்கியிருந்த பறவைகளின் கீச்சொலியோடு சாரதா ஆச்சியின் ஓங்காரமான முனகல் சத்தமும் எங்கள் வீட்டு வாசல் வரை கேட்டுக் கொண்டிருந்தது. நேற்று இரவு நான் விடுமுறைக்காக வீடு வந்து சேர்ந்த பொழுது, “ஒழுங்கா சாப்பிடுனா கேட்டாதான. மெலிஞ்சு…
மேலும் வாசிக்க -
1 December
பிறன் – மோனிகா மாறன்
தெற்குப்புறம் வரிசையாக மங்களூர் ஓடுகள் வேயப்பட்ட ஒன்பது வீடுகளும், எதிர்ப்புறத்தில் நடுவில் அழகான சிமெண்ட் வளைவுகளுடன் கூடிய ‘வனத்துறை குடியிருப்பு’ என்ற கல்வெட்டும், அதன் இரு புறங்களில் ஏழு வீடுகளும் கொண்ட அந்தத் தெரு சாதாரணமானது தான். அது ஒரு சின்ன…
மேலும் வாசிக்க