இணைய இதழ்
-
Mar- 2026 -11 March
முத்தத்தின் வாசனை! – ராம் சங்கர்
“உனக்கு என்ன வேணும்?” “எனக்கு என்ன வேணும்” எனத் தாமதிக்காமல் அவள் கேட்ட மறு கேள்வியால் உருவான மௌனம், அந்த மங்கலான அறையை ஆரத்தழுவியது. மௌனத்தின் வெப்ராளம் தாளாமல் மீண்டும் கேட்டான்… “உனக்கு என்ன வேணும்? “என் தலையை மட்டும் தொட்டு…
மேலும் வாசிக்க -
11 March
மன்னிப்பாயா? – ரேவதி பாலு
“அகிலா! அகிலா!” அடுக்களையில் காப்பி கலந்துகொண்டிருந்த அகிலா கையில் காப்பி டம்ளருடன் ஹாலுக்கு வந்தாள். நடேசனுக்கு அவர் மனைவி போனபின் வீட்டில் எல்லாமே அவர் தங்கை அகிலாதான். ஒவ்வொன்றுக்கும் அவள் பெயரைச் சொல்லித்தான் கூப்பிட்டுக்கொண்டிருப்பார். “நீ குடிக்கலியா?” காப்பியை ரசித்துக் குடித்துக்கொண்டே…
மேலும் வாசிக்க -
11 March
பழைய கணக்கு (வாத்தியார்)…..! – கே.ரவிஷங்கர்
“மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா? இவ்வளவு வருஷம் கழிச்சு இது தேவைதானா? அவரு மறந்தே போய் இருப்பாரு. எனக்கும் சொல்லிச் சொல்லி போரடிச்சுப் போச்சு. மனசுல இப்படி வாலண்டிரியா இழுத்துவிட்டுட்டு இருக்கீங்க” மனைவி சுந்தரி பரிதாபமாகப் பார்த்தாள் சிவஞானத்தை. நண்பன் சக்திவேல் சுந்தரியுடன் சேர்ந்துகொண்டான்.…
மேலும் வாசிக்க -
11 March
குணுக்கம் – சுதர்சன்
மாடிப்படியேறி வரும்போதே எங்களுக்கு எதிர் வீட்டிலிருந்து சாமான்களை அட்டைப்பெட்டிகளிலும் சாக்கு மூட்டைகளிலும் கட்டி, ஆட்கள் தூக்கிக்கொண்டு படி இறங்கியபடி இருந்ததைக் கவனித்தேன். மூன்றாவது மாடியிலிருந்து தரைத் தளம் வரை படியில்தான் இறங்க வேண்டும், மின்தூக்கி ஏதுமில்லை. அம்மா இன்னும் வேலையிலிருந்து வந்திருக்கவில்லை.…
மேலும் வாசிக்க -
11 March
எடுபிடி – கனகா பாலன்
“ஒரு ஆம்பளைன்னா உரக்கப் பேசி, மீசை முறுக்கோடு கம்பீரமா இருந்தாத்தானே மரியாதை. இப்படியா, யாரு என்ன சொன்னாலும் ஆமாஞ்சாமி போடுறது. உமக்குன்னு சொந்தமா மூளை இல்லையா” என்று அடிக்கடி அப்பாவின் இயல்பைக் குத்திக்காட்டி பேசும் அம்மாவை எனக்கும் பிடிக்காமல் போய்விட்டது. அப்பா…
மேலும் வாசிக்க -
11 March
அந்த இரண்டாயிரம் ரூபாய்
1 கடந்த ஒரு வாரமாக வாடகைக் காரை எடுத்துக்கொண்டு அப்பாவும் அம்மாவும் அருப்புக்கோட்டையில் தொடங்கி, சென்னை வரையிலும் பரவிக் கிடக்கும் உறவுக்காரர்களுக்கெல்லாம் பத்திரிக்கை வைத்துவிட்டு, இன்று காலைதான் வீடு திரும்பினார்கள். பயண அலுப்பை அகற்றுவதற்குப் பகல் நேரத்திலேயே பத்து மணி நேரம்…
மேலும் வாசிக்க -
11 March
ஆலிவ் விதைகளைச் சுமந்த அகதி – ஷாராஜ்
(முன்குறிப்பு: இது அசல் கதை; மொழிபெயர்ப்போ தழுவலோ அல்ல. கதைக்களம், கதை எழுத்துமுறை ஆகியவை இது மொழிபெயர்ப்பாக இருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதால் இதை முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன்). அத்தியாயம் 1 பாலஸ்தீனத்தின் காஸா முனையின் எல்லைப் பகுதியில் அமைந்த…
மேலும் வாசிக்க -
11 March
ஸ்ரீதேவி மோகன் கவிதைகள்
நாள்காட்டியைக் கிழிக்கும்போதெல்லாம்எழும் பெருமூச்சொன்று காதெட்டுகிறதுஇனிப்பு செய்யும் நாட்களில்உப்பாய் துளி கண்ணீர் சேர்கிறதுபூவினை முகர்கையில்தானே எழும் மெல்லிய புன்னகைவிரக்தியில் முடிகிறதுபண்டிகை நாட்களில் வாங்கிய துணிகள்அவளைப் போலவேஅவனுக்காகக் காத்திருக்கின்றனவிஷேசங்களுக்குச் செல்கையில்‘அவர் வரலையா?’ என்ற கேள்வியில்பூட்டி வந்த புன்னகை சிறிது சிதிலமடைகிறது‘உனக்கென்னமா, வெளிநாட்டுக் காசு’பந்தங்களின் வார்த்தைகள்…
மேலும் வாசிக்க -
11 March
விஜி ராஜ்குமார் கவிதைகள்
அக்குளத்து மீன்களை எனக்குத் தெரியும்அவையும் என்னை அறியும்.ஒன்று நூறாகி பலவாகிமடிந்த பின்னும் பழையவைஏனோ மிச்சமிருக்கின்றனகோடையில் குளம் வற்றியபோதுகடைசித் துளி வரைஒரு மீன் துள்ளிக்கொண்டிருந்துபாளம் பாளமாய் இருந்த பள்ளத்திற்குள்பாதாளத்தினுள் சென்றிருக்கும் மீன்கள்அம்மாவின் கண்ணீர்த் துளிகள் போலகனவில் மின்னும். * ஒவ்வொரு புள்ளியையும்ஓராயிரம் முறையாய்அழித்து…
மேலும் வாசிக்க -
11 March
மா.அண்ணாமலை கவிதைகள்
நிழல் தொலைத்த மரங்கள் ஆலமர விழுதூஞ்சலில் தோள் பற்றிஆவலோடு ஆட்டுவாய்தூரத்துக் காட்டு மல்லியின் வாசம்காற்றில் நிறைந்த தினமொன்றில்நம் கூடலிற்கு வெட்கிசெந்நிற மலர்களைச் சொரிந்துநம்மைப் போர்த்தியது கொன்றைபெருகிய வேர்வை போக்கஏரியில் நீராடி மேலெழுந்தபோதுவண்ணத்துப்பூச்சியின் சாயலில்புன்னை மலரொன்றைசூட்டி உறுதியளித்தாய்!விழித்தெழுந்த ஒருநாள்எனக்கான வர்க்கத்தின் அந்தியில்நமக்கான மேற்கைக்…
மேலும் வாசிக்க