இணைய இதழ்

  • Feb- 2024 -
    16 February

    குறுங்கதைகள் – தயாஜி

    1. உள்ளங்கை அரிசி “ஏன் அரசியெல்லாம் கொட்டிக்கிடக்கு..?” “அது…” என்று ஆரம்பிப்பதற்குள் முதலாளி கோபப்பட்டார். “இதென்ன உங்கப்பன் வீட்டு அரிசியா..? நீ பாட்டுக்கு இப்படி இரைச்சி வச்சிருக்க…” “இல்ல முதலாளி. குருவிங்க வரும். அதான் கொஞ்சம் போட்டேன்…” “ஓ… ஐயா மனசுல…

    மேலும் வாசிக்க
  • 16 February

    பா.கங்கா கவிதைகள்

    குழையும் மென்காதல் ஹைவே ரோட்டில் மிக வேகமான பயணம்நிதானமாகவே ஒலிக்கிறது,“நலம் வாழ எந்நாளும்என் வாழ்த்துகள்” பாடல்விரைந்து நகரும் மரங்களோடுபோட்டியிட்டுக்கொண்டு முன்னேறும்நினைவுக்கு இன்னொரு பெயர்காதல்பூனையைத் தடவுவதுபோன்றமென்மையைக் குழைத்து மெல்லத் தடவுகிறேன்அதுவும் மயிர்க்கூச்செறிய மடியில் வந்துபடுத்துக்கொள்கிறதுஇளையராஜா தேய்ந்து தேய்ந்து மறையகாதலும் இசையின் வாலைத் தேடிமடியிலிருந்து…

    மேலும் வாசிக்க
  • 16 February

    வருணன் கவிதைகள்

    சரசக் குடுவையிலிருந்து வழியும் ஒரு துளி இளைக்கிற உயிர்காமம் தின்று கொழுத்திருக்கிற காலம்ஊன் திரியில் உயிர் நெருப்பின் நடனமிடும் நிழல்தள்ளாட்டத்துடனே தளும்பிக் கிடக்கநினைவுகள் அத்தனையும் வெளியேற்றப்பட்டதிடலில் தனியொரு ஆட்டக்காரனாகஎத்திசையில் எது வருமெனத் தெரியாதபோதிலும்சிறகு வளர்க்கும் திசையறியாப் பறவையொன்றுஎங்கிருந்தேனும் வரக்கூடுமெனும்மெலிந்த நம்பிக்கையில் நின்று…

    மேலும் வாசிக்க
  • 16 February

    அரிக்கன் இலாம்பு – ஜெனார்த்தன்

    1 அமாவாசையை கடந்த இரண்டாம் நாள் கும்மிருட்டு. ஊரடங்கிய நிசப்தத்தில் ஒப்பாரிச் சத்தம் மூன்று தெருவைக் கடந்து வீடுவரை கேட்டது. சாமம் ஆகியும் ஒருகண் தூக்கமின்றி புரண்டு கொண்டிருந்தேன். பக்கத்தில் தம்பி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். சிறுவயதிலிருந்தே மரணவீடுகளில் பாடும் ஒப்பாரியைக்…

    மேலும் வாசிக்க
  • 16 February

    இத்ரீஸ் யாக்கூப்பின் ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் வாசிப்பனுபவம் – ஆமினா முஹம்மத்

    கோரமான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே நடக்கும் சம்பவங்களும் ஆட்சியதிகாரங்கள் நிகழ்த்தும் ஆதிக்கங்களும் காட்டிக்கொண்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில் மாமன் மச்சானாய் மதபேதமின்றி பழகிய மக்கள் கூட்டம் சகஜமாய் நம்மில் இருந்தனர். இப்போதெல்லாம் வேறுவேறு மதத்தைச் சார்ந்தவர்களை நண்பனாக கொண்டிருப்பதே பெரும் சாதனையாக, வியப்புக்குரிய…

    மேலும் வாசிக்க
  • 16 February

    மாயா என்கிற மாயவிநோதினி – தேஜூ சிவன்

    இரு கோடுகள். வெளிர் பிங்க் நிறத்தில் இரு கோடுகள். உணர்வு பிறழ்வில் உடல் நடுங்கியது. பாத்ரூம் கதவை ஓங்கி ஒரு உதை விட்டாள். கதவைத் திறந்து மூடிய வேகத்தில் வாஷ்பேசின் கொஞ்சம் நடுங்கியிருக்கும். Cool Maya… Cool . சொல்லிக்கொண்டாள். யுவன்…

    மேலும் வாசிக்க
  • 16 February

    ஒதுங்கிடம் – நித்வி

    இரவு முன்னமே படுத்திருந்தாலும் காலையில் வெள்ளன எந்திரிக்க நவீனுக்கு என்னவோ போலத்தான் இருக்கும்.அவன் தூங்கி இரண்டு மணி நேரம் ஆனது போலத்தான் அவனுக்குத் தோன்றியது. அவன் தோள்பட்டையை யாரோ தட்டிக் கொண்டிருந்தார்கள். அது அம்மாவா, அப்பாவா, என்று தெரியவில்லை. தூக்கம் இமைகளை…

    மேலும் வாசிக்க
  • 16 February

    மதுசூதன் கவிதைகள்

    அவன் அடைத்த அறை அப்படி!வியர்த்தொழுகும் வாழ்வுவீசும் காற்று அற்பசுகம்கதவைத் திறந்தால் மாய நெடுஞ்சுவர்எங்கே வெளி? எங்கே வெளி?அங்கே புகுந்தால் நீயும் ஆண்டவன்சத்துவம் கற்றவன் சித்தனாகிறான்பித்து பரவசநிலைபித்தாகி நிற்கலாம்தான்பிற்பாடு என்ன செய்ய? **** மலை வரையும்போதோஅல்லதுஅதன் கீழ் ஓடுகிற மாதிரிஆற்றை வரையும்போதோ அல்லஒரு…

    மேலும் வாசிக்க
  • 16 February

    உண்ணுங்கள் பருகுங்கள் – இத்ரீஸ் யாக்கூப்

    அக்காவின் மாமனார் தவறிவிட்டார் என்ற தகவல் அமீருக்கு வரும்போது மணி இரவு இரண்டு நாற்பத்தைந்து. அவனுடைய மச்சான்       செய்யது, அதாவது அக்காவின் கணவன்தான் போனில் தெரிவித்தான். தனது உம்மா, வாப்பாவென எல்லோரையும் எழுப்பி விஷயத்தைச் சொன்னான். வீடே…

    மேலும் வாசிக்க
  • 16 February

    அனாமிகா கவிதைகள்

    அதோ அந்தப் பறவைதான் துக்கத்தின்போது பறவையைப் பார்த்தேன்அதன் இறக்கைகள் காற்றை அசைக்க முடியாமல்திணறிக் கொண்டிருந்தனமேகங்கள் கெட்டிப்பட்டுஎன் வேதனையின் முகங்களாய் மாறிப் போயிருந்தனசூரியனின் புற ஊதாக் கதிர்கள்அலை வடிவங்கள் கலைந்துநேர்கோடாய் பூமியின் தலையில்இறங்கி வந்தனவான்வழியெங்கும் மூச்சுத்திணறல் உண்டானபோதுபிரபஞ்ச விதி பிசகிதான்தோன்றித்தனமாக இயங்கத் தொடங்கியதுஇவற்றை…

    மேலும் வாசிக்க
Back to top button