இணைய இதழ்
-
Nov- 2022 -1 November
நவீன வாழ்வின் போலித்தனம் – லாவண்யா சுந்தர்ராஜன்
டாக்டர் எஸ் பிருந்தா இளங்கோவன் நெல்லையில் பிறந்து சென்னையில் வசிப்பவர். புரவி இதழில் வெளியான எனது சிறுகதையை வாசித்துவிட்டு என்னோடு உரையாடத் தொடங்கினார். அதே இதழில் அவரது கவிதைகளும் பிரசுரமாகி இருந்தன. அப்போதிருந்து பலமுறை தொலைபேசியில் உரையாடும் போதெல்லாம் எனக்குப் புரிந்த…
மேலும் வாசிக்க -
1 November
தெரிந்த மனிதர்களின் தெரியாத மனங்கள் – பர்வீன் பானு
‘எப்போதுமே பேச்சைப் புரிந்துகொள்வதை விட அமைதியைப் புரிந்துகொள்வது கடினம். அமைதி ஒரு வெளிச்சம். அது நமக்கு வழி காட்டுகிறது’ என்பார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். சமீபத்தில் நான் வாசித்த சிறுகதைத் தொகுப்பொன்று நாம், நமது அன்றாட நிகழ்வுகளில் பார்க்கத்தவறிய கோணங்களின் மீது…
மேலும் வாசிக்க -
1 November
கண்ட கனவு – கா. ரபீக் ராஜா
எப்போது திருமணமானது என இருவருக்கும் பரஸ்பரம் நினைவிலில்லை. இவள் மட்டும் திருமணமான அன்றைய நாளை காலண்டரில் இருந்து கிழித்து வைத்துள்ளாள். வருடத்தில் ஒருநாள் அதை எடுத்துக்காட்டுவாள். அதை பார்க்கும் அவன் காறை படிந்த பல் கொண்டு சிரித்துக்கொள்வான். பதிலுக்கு அவளும் சிரித்துக்கொள்வாள்.…
மேலும் வாசிக்க -
1 November
கூடுதலாக ஒரு தம்பியும் – பத்மகுமாரி
“இறங்கிட்டு கூப்பிடு, நான் எப்படி வரணுன்னு சொல்லுறேன்” “சரி” ஜன்னல் வழியே உள்ளேறி வந்து முகத்தில் சூடேற்றியது, வெக்கை கலந்த காற்று. கூடவே கொஞ்சம் புழுதியும். வெக்கையோ புழுதியோ, நான் முதன் முதலில் சுவாசித்த வெளியூர் காற்று என்கிற வகையில், இந்த…
மேலும் வாசிக்க -
Oct- 2022 -17 October
மத்துறு தயிர்… – ரமீஸ் பிலாலி
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான “அறம்” என்னும் நூல் பெரிதும் பேசப்பட்ட ஒன்று. அதில் உள்ள ஒரு சிறுகதையின் தலைப்பு “மத்துறு தயிர்”. கம்பனில் கரைந்து போன பேராசிரியர் ஒருவரை முதன்மைப் பாத்திரமாக வைத்துப் புனையப்பட்டது. அக்கதையில் கம்ப ராமாயணத்தின்…
மேலும் வாசிக்க -
17 October
தேநீர் கடையில் முடிவுறும் நடையும் அத்தர் வாசனையில் தோய்த்த நினைவும் – வேல் கண்ணன்
’காலாற’, ‘மனதார’ நடந்து செல்லும் பழக்கம் சிலருக்கு இருப்பது போல, எனக்கும் உண்டு. இது வாக்கிங் வகையறாவில் அமையாது. பிடித்த இசை, நிறைவான எழுத்து, ஆழ்மன சிந்தனை தரும் கதையோ கட்டுரையோ படித்த பின் இப்படி நடப்பேன். வெகு சமீபமாக பெரு.விஷ்ணுகுமாரின்,…
மேலும் வாசிக்க -
17 October
விக்னேஷ்வரன் கவிதைகள்
வானம் தன் ஒவ்வொரு கேள்விகளையும் மழை முடிச்சாக மண்ணில் அவிழ்க்க எங்கோ ஓர் தேநீர் வியாபாரி தெருநாய்களுக்கென பாலாடைகளைச் சேகரிக்கும் விவரிக்க இயலா இருட்பொழுதில்.. மின்னல் கம்பிகளை ஜன்னல் வழி உள்ளிழுத்து தன் ஹார்மோனியக் கம்பிகளை இடம்மாற்றுகிறார் இளையராஜா வானதேவன் வெடித்துச்…
மேலும் வாசிக்க -
17 October
சவிதா கவிதைகள்
கடந்து போதல் நிமித்தம் சொல்லியும் நிலையழியாது ஒளிச்சிறகுகளுடன் சமர் புரியாது உகிர் உதிர உதிரம் உறையாது நெடும்பயணத்தின் சுவடு மறைத்து ஓர்நாள் அடையக்கூடும் நசிந்த காதலை. கூசும் விழிகளில் நடனமிடும் வர்ணஜாலங்களிலும் மறைக்க முடிவதில்லை கடற்கரை மணலின் உறுத்தல்களை இமைரெப்பையில் படிந்திருக்கும்…
மேலும் வாசிக்க -
17 October
இளநகை – கமலதேவி
பத்துநாட்களுக்கு மேலாக தினமும் சாயங்காலம் வரும் மழை இன்றும் தப்பாமல் வந்து கோலத்தை நனைத்து அழித்துக் கொண்டிருந்தது. பக்கத்துவீட்டு ஓட்டுக்கூறையில் இருந்து வழிந்த நீர்த்தாரைகள் சாக்கடையில் கலந்து மறைந்தன. மழையைப் பார்த்தபடி வாசல்படியில் பால்காரனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன். வித்யாவின் கணவர் சதீஸ்…
மேலும் வாசிக்க -
17 October
ஜானு; 6 – கிருத்திகா தாஸ்
கீத்தாக்கா “எங்க போறோம் கீத்தாக்கா” “ஹாஸ்பிடல்க்கு” ** மருத்துவமனை. ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் பேசினார் கீதா. டாக்டர் ஒரு மீட்டிங்கில் இருப்பதால் சில நிமிடம் காத்திருக்கச் சொன்னார் அந்தப்பெண். கீதாவும் ஜானுவும் காத்திருந்தனர். தொலைக்காட்சி அமைதியாக ஒலித்துக்கொண்டிருந்தது. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல்…
மேலும் வாசிக்க