இணைய இதழ்

  • Jan- 2024 -
    5 January

    அனுராதா ஆனந்த் கவிதைகள்

    புது வருடம் காதலும் காமமும் வற்றிய கணவன் போல,இயலாமையை மறைக்கும்பொய்க்கோபம் போர்த்தி,முதுகு காட்டி,புரண்டு படுத்துக் கொண்டதுநேற்றைய நாள். தூக்கம் கெட்டு,கண்ணெரிச்சலுடன்,அவமான மூட்டை சுமந்து,கூசும் ஆபாச வெளிச்சத்துடன்,விடிந்துவிட்டதுஇன்றைய நாள். **** மீன் சொல் உணர்வற்று இடுப்பை அசைக்கும்கதாநாயகியின் பின்னால்நடனமாடும் பெண்கள் போலவெறியுடன் வாலாட்டும்,வாயைத்…

    மேலும் வாசிக்க
  • 5 January

    கதிர்பாரதி கவிதைகள்

    கண்ணாடிக்குள் பாய்வது எப்படி? 10என் முன்பாகண்ணாடி முன்பாதெரியவில்லைஎதிரெதிர் நின்றுகொண்டிருக்கிறோம்.குறுக்கே நிற்கும் காற்றுவிலகிவிட்டால் போதும்கண்ணாடி உடைவதற்குள்நான் வீழ்வதற்குள்பார்த்துக்கொள்வோம் முகம். 9அதிவேக ரயிலில் போய்க்கொண்டிருப்பவள்பாத்ரூமுக்குள் புகுந்துஅதன்கண்ணாடிக்குள் பாய்ந்துதற்கொலை செய்துகொண்டாள்.பிறகுரயில் சென்றுசேரவே முடியாதஅவளது ஸ்டேஷனில்இறங்கிக்கொண்டாள் மிக நிதானமாக. 8என் கண்ணாடிசில்லாக உடைந்துவிட்டது…உச்சி ஆகாயத்தில்மிதந்துகொண்டிருக்கிற நான்.புனித தாமஸ்…

    மேலும் வாசிக்க
  • 5 January

    சொ.சத்யா கவிதைகள்

    1 அந்த மரணம் நிகழாமல் போயிருந்தால்அந்த ஒருநாள் தாளை என் வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து கிழித்திருந்தால்அவர்களை நான் சந்திக்காமலே போயிருந்தால்என்னுடைய பிடிவாதத்தை ஒருநாளைக்கு நான் தளர்த்தியிருந்தால்அப்போது சிறிது கவனத்துடன் செயல்பட்டிருந்தால்…இப்படியான அந்த ஒருநாள் எல்லோருக்கும் இருக்கவே செய்கிறதுஒருவேளை எனக்கும் அப்படி ஒன்றுநிகழாமலிருந்திருந்தால்இந்தக் கவிதையை…

    மேலும் வாசிக்க
  • 5 January

    பா.கயல்விழி கவிதைகள்

    வெளிச்சத்தின்புனரமைப்புகள்நிச்சயம்அன்று காற்றின் வேகத்தைசீர் செய்தனமழையும், புயலும்ஆள் அரவமற்ற மலைமுகடுகளிலிருந்துசமவெளிக்குள்புகுந்துவிட்டனநிறைய ஆடுகள்வெட்ட வெளிப் பட்டிகளில் அங்குமிங்கும்அலைவுற்றனகாதலோடு நின்றிருந்தவேர்களற்ற விதைமழையை எதிபார்த்திருந்ததுஎவருக்கும் கல்லால் இதயம்புனையப்பட்டிருக்கலாம்ஊசலாடியபடிதேடப்படும்கற்பனைகளைகவிதைகள்மூடியிருக்கின்றனஎன்றும் இல்லாதவெற்றிடம் அதுஏதோ வேண்டும்நிலைப்பாடற்றநினைவுகளைதடம் மாற்றிநிறுத்தி வைக்கலாம்இருப்பினும்முற்பகலும் பிற்பகலும்மாறி மாறிஉமிழும் ஒரு நீள மின்னலாய்இந்த நாட்கள்கடந்து கொண்டே செல்கின்றன. ****…

    மேலும் வாசிக்க
  • 5 January

    மதார் கவிதைகள்

    1 பென்சில் மர்மம் பென்சில்கரைவது வரைநீ வரைந்திருக்கிறாயாநான்தான் எழுதியிருக்கிறேனா பாதிஅல்லது கால்வாசிவரைதான்பென்சிலைப் பார்த்த ஞாபகம் அதன் பின்அவைஎங்கே போகின்றன என்னஆகின்றன பெரும்மர்மம் வெறும்கறுப்பு மொட்டாகிதானாகக்கரைந்துகொண்டே வந்துஒரு புள்ளியெனஒளிர்ந்துமறைகின்றன. 2 காலம் கையில்ஓர் அம்பைத் தந்ததுசீவிச் சீவிச் சீவிக்கூர்மையாக்கினேன்கூரேறியேறிகரைந்ததது. 3 காலை விழித்துநேரம்…

    மேலும் வாசிக்க
  • 5 January

    ஷினோலா கவிதைகள்

    அப்பாவித்தனம் “இங்க..இங்க பாருங்கசிரிங்க…” என்றதும்பல்செட்டின் கடைசிப் பல் தெரியகுழைகிறாள் பாட்டி யாரோ ஒருவர் வழி தவறயாரோ ஒருவர் வழிக்கானபாதையை விவரிக்கிறார்கொண்டு போய் விடாத குறையாய்மேடு பள்ளங்களை எச்சரித்தபடி இந்த இரண்டு ரூபாயைஎப்படி திருப்பிக் கொடுக்கப் போகிறேனோ எனகனிந்த தவிப்பால் விடைபெறுகிறாள்அடுத்த நிறுத்தத்தில்இறங்க…

    மேலும் வாசிக்க
  • 5 January

    கிருத்திகா தாஸ் கவிதைகள்

    நிலாப் பொழுதுகள் நிலவில்ஒரு மாளிகை உண்டுஅங்குநான் வாழ்ந்ததுண்டு போன யுகத்தில்என் விரல் கலைத்த மணல்கள்இன்னும் நிலவில் சுவடுகளாய் நேற்றுநிலவில் நான் தூவிய விதைகள்இந்நேரம்நட்சத்திரங்களாய் முளைத்திருக்கும் வெள்ளை நுரையாடைதேவதையொருத்திஎன்னோடு விளையாட வருவாள்முழுமதி நாட்களில் புதுநிலவு நாளில் மட்டும்தோன்றி மறையும் நீரோடையில்யாருக்கும் தெரியாமல் நான்பூமிக்கும்…

    மேலும் வாசிக்க
  • 5 January

    லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்

    1. புகைப்படமும் பிம்பமும் பிம்பத்தை ஆடியில் வரைந்தேன்புகைப்படத்தைஓளியில் பூட்டினேன்வரைந்ததும் பூட்டியதும் வெவ்வேறு இடத்தில் படமும் பிம்பமும் நிஜமல்லநிழலும் அல்லஇரண்டும் நானுமல்ல படத்தில் சிரித்ததில்லைஎப்படி மறைப்பது தோளிலிருந்து தொங்கும் குழப்பங்களைஅடிமையென கைகளை இறுகக் கட்டிக் கொண்டுபயம் பீடித்தவளென கைப்பையைப் பற்றிக் கொண்டுபோலிப் புன்னகையைப்…

    மேலும் வாசிக்க
  • 5 January

    உடற்றும் பிணி – அருணா சிற்றரசு 

    “உங்களுக்கு இவன் மட்டும்தானா? இல்ல..! வேற குழந்தைகள் இருக்கா?”  இந்தக் கேள்விக்குள் காத்திருக்கும் மாபெரும் இன்னலைக் கூடுமானவரைக் கணித்து விட்டாள் ரோகினி. மகனைப் பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர் இந்தக் கேள்வியைச் சாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். ஆனால், அவள் அதை அப்படிக் கடக்கவில்லை.…

    மேலும் வாசிக்க
  • 5 January

    பனம் பழ நிறத்தில் ஒரு உலகம் – வண்ணதாசன்

    இந்திரா மயிலப்பபுரம் வரை டிக்கட் எடுத்திருந்தாள். அது அடுத்த ஸ்டாப்தான். அதிக தூரம் ஒன்றுமில்லை. ஆனால், மானா விலக்கில் நிறுத்தச் சொல்லி ஈஸ்வரியோடு இறங்கிக் கொண்டாள். ஈஸ்வரி சின்னப் பிள்ளை. அதற்கு என்ன தெரியும்? அதற்கு எல்லா இடமும் ஏறுகிற இடம்தான்.…

    மேலும் வாசிக்க
Back to top button