இணைய இதழ்
-
Jul- 2023 -31 July
கடலும் மனிதனும் – நாராயணி சுப்ரமணியன் – பகுதி 40
தொப்புள்கொடி உறவு கடந்த சில வருடங்களாக, கடலில் இருந்துதான் உயிர் உருவானது என்பதை பெரும்பாலான பரிணாமவியலாளர்கள் ஏற்கத் தொடங்கியிருக்கின்றனர். கடலுக்கும் மனிதனுக்குமான பிணைப்பு கிட்டத்தட்ட தொப்புள்கொடி உறவைப் போன்றது. கடலில் இருந்து எவ்வளவு தொலைவில் இருந்தாலும் மனிதர்களின் செயல்பாடுகளால் கடல் பாதிக்கப்படுகிறது,…
மேலும் வாசிக்க -
31 July
வெந்தழலால் வேகாது – கமலதேவி – பகுதி 4
கதை சொல்லியின் மேழி ஒரு சம்சாரி [விவசாயி] தன் உயிரின் ஆதார மலர்வை தன் நிலத்தில் மீண்டும் மீண்டும் நிகழ்த்துகிறார். அதன் பலனில் உடல் வளர்த்து, உயிர் காத்து குடும்பமாக செழிக்கிறார். ஒரு விதையை விதைக்கும் போதும், அது மலரும் போதும்,…
மேலும் வாசிக்க -
31 July
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 22
நியூ யார்க் நகரம் நமக்குக் கிடைக்கும் வடஅமெரிக்க பிம்பம் ஒரு சில நகரங்கள் சார்ந்ததாகவே இருக்கிறது. ஆனால் நிஜத்தில் இது ஒரு மாபெரும் தேசம். கிழக்குக் கரையில் அட்லாண்டிக் மகா சமுத்திரமும் மேற்குக் கரையில் பசிஃபிக் மகா சமுத்திரமும் இருக்கிறது. இரு…
மேலும் வாசிக்க -
31 July
ஓரவஞ்சனை – ஆர்னிகா நாசர்
அப்துல் சுக்கூர் வீட்டிலுள்ள தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். வயது 40. சம்மர்கிராப்பிய தலை. மீசை இல்லாத மேலுதடு. ட்ரிம் செய்யப்பட்ட தாடி. சுருமா ஈஷிய கண்கள். கைகால் நகங்களை கத்தரித்து நகாசு பண்ணியிருந்தார். இரு காதோரம் நரை பூத்திருந்தது. சுக்கூர்…
மேலும் வாசிக்க -
31 July
வந்தட்டி – ரக்ஷன் கிருத்திக்
பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருந்த சமயம். ஓரிரு பரிட்சைகள் மட்டுமே மீதமிருந்தது. அணைக்கட்டுகளில் இருந்து பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட நீர் வரத்தால் குளம் இன்னுமே நிரம்பிய நிலையிலதான் இருந்தது. இந்த கோடை விடுமுறை முழுவதையும் குளியல் போட்டே கழித்துவிட வேண்டியதுதான்…
மேலும் வாசிக்க -
31 July
ரிமோட் – இமாம் அத்னான்
மனைவிமார்களே! நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோலவே கணவனுக்கும் கீழ்ப்படியுங்கள். – எபேசியர் (5:22) ‘ஹேய் டார்லிங்க், எனக்கொரு டீ’ எனப் படுக்கை அறைக்குள் இருந்து அவனின் குரல் பாய்ந்து வந்தது. இது இரண்டாவது முறை. முன்னறையில் டீவி ரிமோட்டைத் தேடிக் கொண்டிருந்தவளுக்கு அவன்…
மேலும் வாசிக்க -
31 July
குற்றமும் மன்னிப்பும் – இதயா ஏசுராஜ்
வாசல் திரைச்சீலை இங்கும் அங்குமாக அலைமோதி ஆர்பாட்டம் பண்ணி பிறகு சரெலெனக் குறுகிப் பிணைந்து நேர்கோடாகி மேலெழும்பி நின்று ஒரு ஸர்ப்பமாக அவளை ஏறிட்டது. அதை அலட்சியமாக இடது புறங்கையால் தள்ளிவிட்டு இரட்டைக் கதவை அறைந்து சாத்தித் தாழிட்டாள். யார் சொல்லுக்கோ…
மேலும் வாசிக்க -
31 July
தீரா வலி…. – ரவிச்சந்திரன் அரவிந்தன்
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முதல் நாள் என்பது எனக்கு பதட்டம் நிறைந்த நாளே. அப்படித்தான், ஆறாம் வகுப்பு பாசாகி ஏழாம் வகுப்புக்குப் போன அன்று எனக்கு பள்ளியில் முதல் நாளென்றதால் ஒரு சின்ன பதட்டம். இந்த வருஷமும் நல்ல டீச்சர்…
மேலும் வாசிக்க -
21 July
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 21
இந்த முறை தமிழ்நாட்டுக்கு வந்திருந்த போது ஆரோவில்லில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நண்பர் அராத்து ஒரு முக்கியமான அவதானிப்பை முன் வைத்தார். நான் அமெரிக்கா பற்றிக் கூறுவதும், மற்றவர்கள் அமெரிக்கா பற்றிக் கூறுவதும் வேறுவேறான தகவல்களாக இருப்பதாகச் சொன்னார். புலம்பெயர்ந்து…
மேலும் வாசிக்க -
21 July
ரமீஸ் பிலாலி கவிதைகள்
இரவின் ஆன்மா (தமிழ் கஜல்) எத்தனை இதயங்கள் விழுந்து கிடக்கின்றன நீ வரும் பாதையில்… காதலின் அம்புநுனி பாதம் தைக்காமல் பார்த்து நட நின் முகத்தைப் பிரதிபலித்துச் சிவக்கும் இதயங்கள் உன் பார்வையில் தீயாடித் தீர்த்து உன் கூந்தலின் நிறமாகும் நீயிருக்கும்…
மேலும் வாசிக்க