கவிதைகள்
-
Aug- 2022 -1 August
திவ்யா ஈசன் கவிதைகள்
சில வருடங்களுக்குப் பிறகு நீ அக்கணம் ஏதேச்சையாகத்தான் கடந்து போனாய் நான் இருபது வருடங்களைக் கடந்து வந்தேன் இருவரும் சந்தித்துக்கொண்டோம் காலம் கடந்து பேசிக்கொண்டோம் 2002; உன் விழியிலிருந்து ஒரு நொடியில் ஒரு கோடி தோட்டாக்கள் புறப்பட்டு ஒருமுக வெறியோடு என்…
மேலும் வாசிக்க -
1 August
ரம்யா அருண் ராயன் கவிதைகள்
அபூர்வ மலர் அன்னத்தின் உடல் போர்த்தி அணைத்திருக்கும் சிறகு மாதிரி சுருள்சுருளாய் அடர்ந்த அப்பாவின் நரைமுடியை சுற்றியிருக்கும் தலப்பா மீது எப்பவும் பொறாமை அவரது குட்டிநாய்க்கு, வாலை வாலை ஆட்டினாலும் நாய்க்கு வாய்த்தது காலடிதானே? நேற்று அப்பாவை முற்றத்தில் நீட்டிப் படுக்க…
மேலும் வாசிக்க -
1 August
ஆதவமதி கவிதைகள்
வானத்திற்கு வெளியே ஒரு ஜன்னல் மேலே போன பந்தை வெய்யிலில் கண்கள் கூச தவறவிட்டு விட்டேன். சூரியனைக் கோபங்கொண்டு முறைத்தேன் ஒளியின் அடர்த்தியால் விழிமூடி விலகியது கூச்சம் பொறுத்துப் பார்த்துக்கொண்டே யிருந்ததில் சூரியனின் ஒட்டுமொத்த ஒளிக்கீற்றையும் சிறைபிடித்து விட்டன கண்கள் ஒளியற்ற…
மேலும் வாசிக்க -
Jul- 2022 -18 July
சு.ராமதாஸ் காந்தி கவிதைகள்
ஊர்ப்பொறணி – சில நாக்குத்தாளங்கள் கடைக்காரர் முத்தையா மாமன் மனைவி கனகம் தவறிப் போனாள் தனது வழக்கமான கஞ்சத்தனத்தால் வைத்தியம் பார்க்காமல் மனைவியைக் கொன்றுவிட்டதாக ஊரெல்லாம் முத்தையா மாமனைப் பற்றிப் பேச்சு ஆனால் ஊர் மைதானத்தில் ஆம்புலன்ஸில் சவம் வந்து இறங்குகையில்…
மேலும் வாசிக்க -
17 July
தீபா ஸ்ரீதரன் கவிதைகள்
கலைந்த மேகங்களுக்கிடையே கலங்கும் வெளிச்சக்கீற்றைப் போல அமைதியின் மென்னதிர்வுக்குள்ளே அவிழும் மெல்லிசையைப் போல தனிமை நேரங்களுக்கிடையே தழுவும் முள்நினைவுகளைப் போல விலகலின் உவர் கண்ணீரில் பெருகும் அவன் இன்புன்னகை இதுவும் காதலே அக்காதலுக்குச் சந்திப்புகள் தேவையிருக்கவில்லை கொஞ்சும் அளவலாவல்கள் வேண்டியிருக்கவில்லை சேர்வோம்…
மேலும் வாசிக்க -
17 July
ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்
புழு நான் இந்தப் பூமியின் வயிற்றில் நெளியும் புழு என் வயிற்றிலும் சில புழுக்கள் நெளிகின்றன அதன் வயிற்றிலும் மேலும் பல நெளியலாம் இச்சங்கிலி முடிவின்மை எனில் தொடக்கமும் அதுதான் பிரபஞ்சத்துகள் அண்டவெளி எனச் சொற்களில் அளவிடும் புழுவிற்குச் சிறுகுடல் –…
மேலும் வாசிக்க -
17 July
நிழலி கவிதைகள்
முத்தங்களைச் சேகரிப்பவர் காலை எழுகையில் காது பிடித்து கட்டியணைத்தபடி நெற்றி நிறைத்துவிட வேண்டும் அவசர அவசரமாக பள்ளி புறப்படுகையில் புத்தக மூட்டையை ஊடுருவியபடி கன்னத்தை நிரப்பிவிட வேண்டும் மாலை வீடு திரும்பும் வரை வறண்டு கிடக்கும் மறு கன்னத்திற்கு ஓர் அருவியின்…
மேலும் வாசிக்க -
17 July
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
பிறப்பு இவ்வளவு மௌனமான கவனத்திலோ காணும் வெளியிலோ இல்லை அவன் வாழ்க்கை அவன் பிறந்த கணத்தில் திறந்த புத்தகம் இறந்த கணத்தில் மூடப்பட்டு விட்டது அவனது பயணத்தின் பாதை திறந்தபடி இருக்கிறது அது அவனை ஆள்கின்றது அவனை மறுக்கின்றது அது ஒரு…
மேலும் வாசிக்க -
17 July
கயூரி புவிராசா கவிதைகள்
சூரியக்கணங்கள் கடக்கும் ஒரு காலையின் சுவடுகளில் நீரல்லியின் சாயலில் ஒருத்தி கடந்து போகிறாள் தவறவிடப்பட்ட கடைசிப் பேருந்தின் பாடல் திசைக்கொன்றாய் சிதறி நழுவுகிறது இமைமீதோ நுதலிலோ மீள்வருடும் முத்தங்களில் ஒரு இரவு பூர்த்தியாகிறது உதிரும் மஞ்சள் நுணா பூக்களின் மயக்கும் அனிச்சை…
மேலும் வாசிக்க -
1 July
அனாமிகா கவிதைகள்
பகடி மலையுச்சிக்கு ஏறுகிறேன் குனிந்து சிரமப்பட்டு ஏறுகிறேன் மேடும் பள்ளங்களும் கொண்ட நிறைந்த உயரிய நிலம் பிரமாதமான காட்சிகள் ஆங்காங்கே மேகங்கள் மலை முனையை முத்தமிடுகின்றன ஓவியனுக்கு வண்ணங்கள் கிடைத்ததுபோல் எனக்கு இந்த மலை நிறங்கள் பிடித்துவிட்டன கால்கள் வழுக்கிக்கொண்டிருந்தன உடல்…
மேலும் வாசிக்க