கவிதைகள்

  • Apr- 2022 -
    16 April

    ரேவா கவிதைகள்

    அறிதலின் நிழல் கலைத்துப் போட்டபடி கிடக்கும் இயலாமைக்குள் ஒடுங்கிக் கிடக்கிற உள்ளத்துக்கு உயரத் தேவையாயிருக்கிற ரேகைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறது நித்தியத்தின் இளவெயில் ஜன்னல் வழி நுழையும் வெளிச்சக் காலடி கிளை நிழலாகி வளர்க்கும் சுவடைப் பற்றி மேலேறுகிறேன் மரம் கொண்ட மௌனம்…

    மேலும் வாசிக்க
  • Mar- 2022 -
    26 March

    விஜி பழனிச்சாமி கவிதைகள்

    சுமைதாங்கிக் கல்லருகே கைக்குழந்தையுடன் நின்றிருக்கிறாள்.., தன் ஊருக்குச் செல்லும் பேருந்து வரத் தாமதமாக நடையாய் நடந்துவிடலாம் என எண்ணியவளை ஊரின் தூரம் மேலும் களைப்படைய வைத்தது… சூரியனின் நடுநிசியின் சூடு மண்டைக்குள் இறங்க… தண்ணீருக்கு ஏங்கியது நாவு சித்திரை மாதத்தில் மட்டும்…

    மேலும் வாசிக்க
  • 25 March

    கே. ஸ்டாலின் கவிதைகள்

    தனியன் பிழைப்பு நிமித்தம் வெளியூர் வந்தவன் ஆறு மணிக்கு மேல் ஏதேனுமொரு தேநீர் கடை வாசலில் நண்பர்கள் விலகிச்செல்ல தனித்து விடப்படுகிறான். சாவியை அவனது ஆட்காட்டி விரலென பாவித்து உள்ளிழுத்துக் கொள்ளும் அவனது ஒற்றை அறை அவனுக்கு அன்னையின் மடியாகிறது. நிசியில்…

    மேலும் வாசிக்க
  • 25 March

    பா. முரளி கிருஷ்ணன் கவிதைகள்

    ஆயிரத்து ஒண்ணாவது காதல் இந்த இரவு விடியாமலே நீண்டுவிட்டால் இவன் இப்படியே என்னை அணைத்துக் கொண்டு என் மார்பில் உமிழ் சிந்தி நீந்துவான் ஏதும் துளைக்கப்படாத தூண்டிலில் ஆயிரம் காதல் மாட்டும் பாலைவன உடலில் தரையிறங்கும் பனி உடற்சூடு தாளாது நீராவியாகிக்…

    மேலும் வாசிக்க
  • 25 March

    புதிய மாதவி கவிதைகள்

    சிதையும் சிவலிங்கம் அவன் மொழி தட்டையாக இருக்கிறது. சத்தியங்களை எழுதும்போதே அதை மீறுவதற்கான உறுதிமொழியும் எடுத்துக்கொள்கிறான். அவன் அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால் அவனைச் சுற்றி எப்போதும் வாழ்த்துப்பாக்கள் வலம் வருகின்றன. அவனுக்கு எல்லோரும் பொம்மைகள் பரிசளிப்பதாக பெருமைப்பட்டுக்கொள்கிறான். சில பொம்மைகள் தானே…

    மேலும் வாசிக்க
  • 25 March

    ப்ரிம்யா கவிதைகள்

    யாமம்… கைவிடப்பட்ட வீட்டினுள்ளே செல்லரித்து    போகும்படி விடப்படுகின்ற சித்திரத்தில் சிரித்துகொண்டே தண்டனையை ஏற்கும் குற்றவாளி கடவுள்… விடாய் நின்ற பெண்ணின் மோகம் பறவைகளின் கெச்சட்டம் அடங்கிய பிறகு கிளைகளில் ஊர்ந்து வரும் சர்ப்பம்… செங்கல் பிரமீடுகளின் கனத்தை தான் தாங்கியதாய் அலுத்துக்கொள்ளுகின்றது…

    மேலும் வாசிக்க
  • 10 March

    மகேஷ் நந்தா கவிதை

    இரண்டு நண்பர்கள் இம்முறை அவனிடத்தில் எக்ஸ்ட்ராவாக ஒரு முழு போத்தல் மது கிடைத்தது இரு கைகளிலும் இரு முழு போத்தல்கள் இன்று இறைவன் தன் மீது கருணைக் காட்டிவிட்டான் என்று நினைத்துக் கொண்டான் இரவு சரசரவென இறங்கிக் கொண்டிருந்தது… தூரத்தில் இருந்த…

    மேலும் வாசிக்க
  • 10 March

    கண்ணன் கவிதைகள்

    1. இப்படித்தான் முடிகிறது பாய்விரித்து முடங்குவாள் அடுப்படியில் பூனையைப் போல் வெறும் வயிற்றில் அம்மா இணையரும் அவ்வாறே இடம் மட்டும் சற்றே மாறும் மாலையுடன் நிற்கும் படத்தை பாதியாய்க் கிழித்தெறிவாள் பத்மா அத்தை கோபத்தில் தின்று தின்று ஊதிப் பெருத்திடுவாள் வேணி…

    மேலும் வாசிக்க
  • 10 March

    பாக்கியராஜ் கோதை கவிதைகள்

    1. இன்று ஒருவரைக் கொன்றேன், நாளை இரக்கம் வந்து அவரை உயிர்பிக்கவும் செய்வேன், வன்மம் என்னில் தங்கும்பொழுது அவரை என்னவும் செய்வேன், அன்பு ஊற்றெடுக்கும்பொழுது அவரைக் கொஞ்சவும் அழைப்பேன், அவரை ஆக்கிய எனக்கு எல்லாம் இயலும்தான் புனைவில் நான் உணர்ச்சிவயப்படும் கடவுள்.…

    மேலும் வாசிக்க
  • 10 March

    பண்ணாரி சங்கர் கவிதைகள்

    1. பிரபஞ்சத்தை தரித்த ஆதியின் பாடல் அணிய வேண்டும் அணிய வேண்டாம் என முரணான கருத்துக்களை முன்வைத்தனர் அணியாத பொழுது அணிவதன் பாதுகாப்பையும் அணிந்த பொழுது அணியாததன் சுதந்திரத்தையும் உணர்ந்தேன் அணிந்த தருணங்களில் அணியாதவர்கள் நகைக்க அணியாத தருணங்களில் அணிந்தவர்கள் பயந்து…

    மேலும் வாசிக்க
Back to top button