கவிதைகள்

  • Jun- 2022 -
    16 June

    வேல் கண்ணன் கவிதைகள்

    நதி உன்னில் பயணிக்கும் எல்லாவற்றிலும் ஏற்படும் சலசலப்பு ஓய்ந்தபாடில்லை குறுகிய கரைகள் மீறி அகண்ட பரப்பில் நிதானமாக உயர்ந்த மேடுகள் மீதேறி செல்வதை கவனிக்கும் என்னை அசட்டையாக பார்க்கிறாய் தீராத தாகத்தை தீர்த்துக் கொள்ள அவ்வப்போது எனைக் களைந்து சன்னமாக மிதக்கவும்…

    மேலும் வாசிக்க
  • 16 June

    மௌனன் யாத்ரிகா கவிதைகள்

    கோபத்தின் மறுமுனை எனக்குள் வேறொருவனும் இருப்பதை நம்புகிறேன் நான் அழும்போது கண்ணீரிலிருக்கும் உப்பு வாய் வரைக்கும் இறங்காமல் அவன்தான் தடுத்து நிறுத்துகிறான் நான் மகிழ்ந்திருக்கும்போது உடன் சேர்ந்து அதைக் கொண்டாடுவதும் அவன்தான் கோபப்படும்போது மனதை அமைதிப்படுத்துபவனும் தவறிழைக்கும்போது திருத்த முயற்சிப்பவனும் அவன்தான்…

    மேலும் வாசிக்க
  • 16 June

    சௌவி கவிதைகள்

    கதவுகள் ஒரு வீட்டின் கதவு பெரும்பாலும் சாத்தியே கிடக்கிறது எப்போதாவதுதான் திறக்கிறது ஒரு வீட்டின் கதவு இரவைத் தவிர பகலில் எப்போதும் திறந்தேயிருக்கிறது ஒரு கதவு பசிக்கிறது என வரும் பிச்சைக்காரர்களுக்கும் திறக்காமல் இறுக்கமாக மூடிக்கிடக்கிறது ஒரு கதவு யாராவது உதவி…

    மேலும் வாசிக்க
  • 16 June

    ரேவா கவிதைகள்

    அழியா வனம் ஓர் அனுமானம் அவிழ்த்துவிட்ட முடிச்சில் பின்னிக்கொண்டிருக்கிறேன் திசை சொட்ட நிகழ்ந்திடவோ திரும்பி வரவோ வளியற அறுந்துவிட்ட தீர்மானம் படபடத்து விரல் பொறுக்கும் தருணத்தில் ரேகை தீர சொட்டும் நதி உன் பிடிப்பு வழி நகர அலைமேவும் மனம் அணங்காட…

    மேலும் வாசிக்க
  • 16 June

    திருமூ கவிதைகள்

    அந்தரங்கச் செல்ஃபி ஒரு பக்கார்டி லெமனில் பூட்டிவைத்த காதல் வாசனையற்றது மதுக்குவளையின் இறுதிச்சொட்டினை அவள் தொப்புள்குழியிலிட்டுச் சுவைப்பதில் அரங்கேறுகிறது வாசனையுடனான ஆராதனை முடி முதல் அடியென முத்தம் முதல் சத்தம்வரை அவளுக்கென்று தனித்த பிரத்யேக சொற்களில் அவளை வர்ணிப்பது ரோம மேளதாள…

    மேலும் வாசிக்க
  • 1 June

    ந.சிவநேசன் கவிதைகள்

    தனித்தலையும் பறவை வெறுமை தகித்த மதியமொன்றில் வீடேறிச் சிரித்த முதியவரின் நடையை காலம் தின்றுவிட்டிருக்க வழிநெடுகிலும் மூப்படைந்த பறவையின் கால்தடம் இளம்பிராயத்தில் செங்கல் எடுத்துத் தந்ததையும் எழுப்பிய சுவருக்கு நீர் தெளித்ததையும் சொல்லி அங்கீகாரப் பல்லக்கில் ஏற முயன்றதில் யாருக்கும் உடன்பாடில்லை…

    மேலும் வாசிக்க
  • 1 June

    ஜீவன் பென்னி கவிதைகள்

    எப்போதும் நம்மிடம் சில சொற்கள் மிச்சம் இருக்கின்றன பெரும் துயரங்களின் போது நானென் பூனைகளின் மெல்லிய காதுகளை வருடிக்கொடுக்கிறேன். தூரத்தில் ஒளிர்ந்திடும் நட்சத்திரங்களைப் பாடியபடி எவரேனும் என்னிடம் கை நீட்டினால், அவர்களின் மனதை இன்னும் இலகுவாக்குவதற்கு என் வீட்டின் வாசல்களைத் திறந்து…

    மேலும் வாசிக்க
  • May- 2022 -
    16 May

    மின்ஹா கவிதைகள்

    சதுரங்க விளையாட்டு பச்சையை மஞ்சளென்றும் சிவப்பை வெள்ளையென்றும் கருப்பை கடும்நீலமென்றும் விசித்திரமாக நம்ப விதிக்கப்படுகையில், இருமையை ஏகமனதாய் ஏற்று உதாசீனமாகும் யதார்த்தம் சதுரங்க நர்த்தனத்தை நிகழ்த்துகின்றது ஏனைய காய்கள் அவற்றின் பாத்திரமேற்று கட்டங்களுக்கு வெளியே ஆடிக்கொண்டிருக்கின்றன நிறங்களையும் காய்களையும் பூக்களையும் கருப்புவெள்ளையால்…

    மேலும் வாசிக்க
  • 16 May

    அம்மு ராகவ் கவிதைகள்

    எங்கு மோதினாலும் கண்ணாடிதான் கண்ணாடிக்குள் அடைபட்ட தண்ணீரின் துயரத்தை மீன்கள் நீந்திக் கடக்கின்றன சமுத்திரத்தில் கலந்திருக்க வேண்டிய தண்ணீரும் சமுத்திரத்தில் உலவ வேண்டிய மீனும் யாருக்காகவோ பேழைகளில் அடைபட்டுக் கிடக்கின்றன. அளவில் சின்னதும் பெரியதுமான கண்ணாடித் தொட்டிகளில் தண்ணீரும் மீனும் தனக்கேயான…

    மேலும் வாசிக்க
  • 16 May

    கு. ப. சிவபாலன் கவிதைகள்

    கூதிர்காலப் பின்னிரவில் அற்புதம் நிகழ்ந்துவிடாதாவென பட்டினப் பிரவேசம் செய்திருந்த முதல்தலைமுறைப் பட்டதாரி பேருந்து நிலைய வெற்றிருக்கையில் அமர்ந்தபடி வான் பார்க்க சிரித்துக் கொண்டிருந்த நிலவு நோக்கி நல்லை அல்லை என்றவனின் கைகளில் அம்மா கொடுத்துவிட்ட குறுந்தொகை. *** துர்மரணக் கனவுகள் தூக்கம் கலைக்கையில்…

    மேலும் வாசிக்க
Back to top button