கவிதைகள்

  • Jan- 2020 -
    27 January

    கவிதைகள்- தமிழ்மணி

    சுகத்தின் மோட்சம் பிரயத்தனத்தின் பெருவெளியில் நுரைத்து திரளும் ஆன்மாவின் கட்டளை மீச்சிறு வடிவம் எய்துமுன் களியாட்டம் ஆடிவிடுகிறது தொங்கும் தோட்டம் ஊசலிற்கு ஏற்ப பிரம்மைகளை கூட்டித் திரியும் பாழ் மனிதர்களின் வன்முறை வெற்றிடம் சரீரத்தில் புல்லரிப்பின் தயவால் நீண்டிருக்கும் கேசம் தூண்டல்…

    மேலும் வாசிக்க
  • Dec- 2019 -
    6 December

    கவிதைகள் – இரா மதிபாலா

    #   01 காட்டுப் பூ —————- வேர்களின் குறு அறையில் தவம் முடிய வரம்  பெற விழிக்கையில் அடுக்ககத்தின் வரவேற்பறைக்கு கடத்தப்பட்டிருந்த மரத்தில் மலங்க, மலங்க விழித்தது காட்டுப் பூ. இருண்மையில் மறித்து கொத்தெனப் பிடுங்கி மேய அலைந்த தோள்களில் வாகாய்…

    மேலும் வாசிக்க
  • 6 December

    கவிதைகள்-உமா மோகன்

    1) திரும்பிவந்து பார்க்கும்போது நிச்சயமாக இவ்விடம்தானா எனச்சொல்ல முடியாதபடி எல்லாம் மாறிப்போய்விடுகின்றன தூரங்களைத் தாண்டுவது பாதுகாப்பு என்றிருந்த நாளில் பாழ்பட்ட மனைக்கு என்று எவ்விதப் பொருண்மையும் இல்லை கனவுகளிலும் சிரித்துக்கொண்டிருந்த ஒற்றைச் செம்பருத்திச்செடிதான் கற்றுத் தந்திருந்து கனத்தை புத்துருக் கொண்ட இடங்களில்…

    மேலும் வாசிக்க
  • 3 December

    கவிதை -இரா.கவியரசு 

    கிணற்றில் குதித்து விளையாடுதல்   மாமரத்தடியில் புளிய விதைகளை விழுங்கி பல்லாங்குழியைத் தோண்டி எடுக்கிறேன் கிடாவெட்டு முடிந்து வளையல்கள் ஒலிக்க அமர்கிறாள் அக்கா அவளிரு பிள்ளைகள் கைகளைப் பிடித்து இழுக்க அந்தரத்தில் மிதக்கிறாள்.   பல்லாங்குழியை மேலே சுழல விடுகிறேன் கிச்சுகிச்சு…

    மேலும் வாசிக்க
  • 3 December

    கவிதை -தமிழ்மணி

    மீட்பர்   தேங்கியிருக்கும் குட்டையில் துடித்துக் கொண்டிருக்கின்றன நீந்தத் தெரியாத தூறல்கள் காக்கையின் அலகும் தெருநாயின் நாவும் அதன் மீட்பர்   இச்சையின் கூட்டில் விறைத்து தனித்திருக்கும் சிசினத்தின் நரம்பு சொல்கிறது “உனக்கான மீட்பர் இன்னும் வரவில்லை”   பிரம்மச்சாரியத்தின் குட்டை…

    மேலும் வாசிக்க
  • 3 December

    கவிதைகள் -சக்தி ஜோதி

    1.கால உறக்கம் வசந்தத்திடமிருந்து விதவிதமாய் வண்ணங்களையும் வாசனைகளையும் பெற்றுக்கொண்ட மலர்கள் பருவத்தின் கொடையால் மண்ணெங்கும் மலர்ந்து நிறைகையில் தேடிவந்து தேன் குடிக்கும் தும்பிகள் அன்னிச்சையாக நிகழ்த்திடும் அயல் மகரந்தச் சேர்க்கையினால் சூல் கொள்ளத் தொடங்கும் விதையொன்றிற்குள் உறங்குகிறது முளைத்தெழுந்து வானத்தைத் துழாவிடும்…

    மேலும் வாசிக்க
  • 3 December

    கவிதை-தமிழ் உதயா

    உயிர் தீண்டும் ரகசியங்கள்   மண்படை வெடிக்க வெடிக்க தீண்டும் உள்ளங்கால்களில் மூச்சுவிடும் ஓசை கேட்கிறது   என் பனைமரத்தீவு இருள் சூழினும் இன்னும் அழகாயிருக்கிறது கார்த்திகை மொட்டலர்த்தி விரியத்தொடங்குகிறது   நீலக்கடல் தாழ தலையோடுகளில் மூளைச்சிதைவன்றி செக்கச்சிவந்து உயிர்க்கனலில் மிதிக்கிறது…

    மேலும் வாசிக்க
  • 3 December

    கவிதைகள் -வலங்கைமான் நூர்தீன்

    1) இலவச (மனக்) கழிப்பறைகள் பேருந்து நிலையத்தின் துர்நாற்றம் பீடித்த இலவச கழிப்பறைக்குள் நுழையுமவன் அவசர அவசரமாக தன் கையிலிருக்கும் கரிக்கட்டியால் அழுக்கும், சளியும், வெற்றிலை, பான் எச்சில் கறைகளுடன் மூத்திர வீச்சமடிக்கும் சுவரில் ஆண் பெண் அந்தரங்க உறுப்புகளை வரைந்து…

    மேலும் வாசிக்க
  • 3 December

    மொழிபெயர்ப்பு கவிதை- கு.அ. தமிழ்மொழி

      சிலி : கேப்ரியல்லா மிஸ்ட்ரல்   ஆங்கிலம் : லேங்க்ஸ்டன் ஹியூக்ஸ்   தமிழில் : குஅ.தமிழ்மொழி     ஆசிரியர் குறிப்பு:    லுசிலா கொடேய் அல்கயகா என்னும் இயற்பெயர் கொண்ட கேப்ரியல்லா மிஸ்ட்ரல் 1889 இல் சிலியில்…

    மேலும் வாசிக்க
  • 3 December

    கவிதை-கமலதேவி

    நீரென எழும் காலம்                                                      …

    மேலும் வாசிக்க
Back to top button