கவிதைகள்
-
Aug- 2019 -16 August
கவிதைகள்- மதுரா
#உதிரும் கணங்கள் பொங்கி வழியும் பேரன்பிற்குள் நீந்தித் திளைத்து இளைப்பாறும் கணங்களில் வேறொன்றும் யோசிக்கத் தோன்றுவதில்லை.. பொய்யாக வேனும் இருந்துவிட்டுப் போகட்டும்… கசக்கும் மெய்களில் காலந்தள்ளுவது கர்ணகடூர இசையை கேட்டுத் தொலைப்பது போல் கொடூரமானது.. மாயை சூழுலகில்…
மேலும் வாசிக்க -
16 August
கவிதைகள்- ந.பெரியசாமி
1.கொடியரல்ல அவர் * பின்னலிட்ட சடையென பிணைந்து கிடக்கையில் துவாரம் புகும் நூலென காற்றின் குளிர்மையை உயிர் உணரத் துவங்க பசலை பூக்கும் எனதுடல் வெப்பத்தினால் வதங்கும் அந்திப் பூவிதழ்களாக அடைந்திடும் மாற்றம் அதற்குள் கொடியோனென சுடுச்சொல் விழுங்கும்முன் ஊரார்க்கு உணர்த்திடு…
மேலும் வாசிக்க -
16 August
கவிதைகள்- ம.இல.நடராசன்
விளக்கவாதி எதற்கும் இனி என்னிடம் இருந்து விளக்கம் கேட்காதீர்கள். உங்களுக்கு விளக்கம் கொடுத்து கொடுத்து என் மொழியையே வெறுக்க வைத்துவிட்டீர்கள். அலைபேசியின் சிக்னல் மாதிரி மாறிக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை நமக்காக என்ன வைத்திருக்கிறது என்பது தெரியாமலே என்னைப் பற்றியும்,…
மேலும் வாசிக்க -
16 August
கவிதைகள்- தேன்மொழி தாஸ்
யாதுமானவன் குளிர்ச்சி தரும் மாத்திரையாக நிலவை விழுங்கினாலும் என்னுள்ளே தகிக்கிறாய் ஆதிமுதல்வா கிளர்ந்து வளையும் கொடிகள் மரம்சுற்றுகையில் கூடுவதைக் கூடுவதாகக் கூறும் ஓரலங்காரமணி நெஞ்சிலடிக்கிறது சங்குநாராயண சஞ்சீவி இலைகளாய் உனது சொற்கள் காதுகளில் எப்போதும் உயிர்ப்பிக்கின்றன வாழ்வை குளிர்தேசத்து ஈத்தல்…
மேலும் வாசிக்க -
16 August
கவிதைகள்- தமிழ் உதயா
விழுங்கி உமிழ்ந்த வெயிலில் குழைவு இல்லை இம் மனிதர்களைப்போல சுடர்விடலின் மாய வெளிப்பாட்டோடு வர்ணங்களால் நிரப்புகிறது ஈகைப் பிரகடனம் அதிர்கிறது புசிக்கும் நெருப்புக்கு நாக்கு தேவையாயில்லை கூரிய உளியின் செதுக்கலில் சிற்பத்தில் காணாமல் போகும் கல்லாய் உலகம் சமைக்கிறேன் உதட்டு வாசிப்புக்கு…
மேலும் வாசிக்க -
Jul- 2019 -31 July
கவிதை- தமிழ் உதயா
மனிதக்காட்டின் வழியே ஒரு காட்டை சுமந்து வந்திருந்தேன் சருகின் சாறறுத்து வேர்வழி சடைத்து விகாரமானாய் பனங்கூடல் என்பது நமக்கேயான தனிச்சொல் உன் வானத்தை நோக்கி என் முற்றத்தில் இரண்டு கதவுகள் ஒன்று தெரியுமா திறப்பது நான் மூடுவது நீ கவிழ்ந்து விடும்…
மேலும் வாசிக்க -
31 July
காலத்தின் இரை
பாம்பொன்றாய் ஊர்ந்து கொண்டிருந்த நினைவுகளை கொத்தித் தின்ன கழுகாய் ஆக வேண்டி இருக்கிறது மேட்டாங்காட்டு மொட்டை மரத்தினடியில் பாம்பின் நிழலாய் மாறிப் போவது ஆயிரங்கால் ஊர்தல்கள் இரை ஆகும் கழுகுக்கெல்லாம் முன்பொரு காலத்து பாம்பின் ஞாபகம் வயதாகி வாழ்வது மொட்டை…
மேலும் வாசிக்க -
31 July
நகரும் நிலம்
லாரியில் நகருகிறது விதைகளற்ற நிலம். இடுக்குகள் வழியே கசிந்து ஓடும் விடாய்க் குருதி மணம் வீசும் மண்ணை சரக் சரக்கென்று குத்துகின்றன சக்கரங்கள் உடைத்துச் சிதறும் பிராந்தி பாட்டில் சில்லுகள். நகரும் நிலம் வழியனுப்பும் வயல்களை வேடிக்கை பார்க்க எழும்போது கால்களை…
மேலும் வாசிக்க -
31 July
கவிதை – ஜான்ஸிராணி
என் கிறங்கிய கண்களில் கோடி கோடி நட்சத்திரப்பரல்கள் தேகமெங்கும் பூத்துக்கிடக்கும் சூரிய சந்திரக்கிரணங்கள் உள்ள எரிமலைகள் மெல்ல உமிழும் காதற்காம லாவாக்கள் உறைந்து கிடந்த காலவெளியில் பிறந்தது நமக்கான ஒற்றைப் பிரபஞ்சம் நீ குனிந்தணைத்து எனை முத்தமிட்ட அந்த Big bang…
மேலும் வாசிக்க -
14 July
அனுராதா ஆனந்த் கவிதைகள்
சின்னுவை முத்தமிட்டவன். சின்னு இறந்து விட்டாள். ஐந்து மணி நேர போராட்டம் சொட்டு சொட்டாக உயிர் இறங்கி வடிந்து விட்டாள் இந்த நள்ளிரவில். தன் பாதங்களையும் முகத்தையும் எந்த வித்யாசமும் இல்லாமல் நக்கி குதூகலிக்கும் சின்னுவிற்கு செயற்க்கை சுவாசம் கொடுக்க முயற்சித்தான்.…
மேலும் வாசிக்க