சிறுகதைகள்
-
Mar- 2025 -4 March
வசிட்டர் – ஜே.மஞ்சுளா தேவி
”சிங்கம் எப்படி இருக்கும்?” என்று கேட்டால் இப்பத்த பொடுசுகள் சூர்யாவையும் ஒன்றரை டன் வெய்ட்டையும் சொல்வார்கள். ஆனால் இலக்கியம் தெரிந்தவர்கள் எழுத்தாளர் வசிட்டரைப் போல் இருக்கும் என்றுதான் சொல்வார்கள். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பாம்புக்குப் பொருந்துகிறதோ இல்லையோ எழுத்தாளர்…
மேலும் வாசிக்க -
4 March
பதுரு சல்மாவின் பக்கட்டு – இத்ரீஸ் யாக்கூப்
ரமலான் இரண்டாவது நோன்பு அன்றே அரபு நாட்டில் வேலை பார்க்கும் தனது கணவனான யூசுபிடமிருந்து செலவிற்கு பணம் வந்துவிட்டதில் பதுரு சல்மாவிற்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், வந்திருக்கும் பதினைந்தாயிரத்தில் எதை வைத்து என்ன செய்வதென்ற யோசனைகளும் அவளை சற்றே பீடிக்கத்…
மேலும் வாசிக்க -
4 March
காதல் பிசாசே! – ரேவதி பாலு
“அம்மா! எதிர் ப்ளாட்டுக்கு குடுத்தனம் வந்துட்டாங்க, பாத்தீங்களா?” என்றாள் கன்னியம்மா பாத்திரம் துலக்கிக் கொண்டே. “அப்படியா?” என்றாள் அனு. “நேத்திக்கே வந்துட்டாங்க, போல. நானு ஒங்க வூட்டு வேலை முடிஞ்சு போகசொல, என்னைக் கூப்பிட்டு அவுங்க வூட்லேயும் பாத்திரம் துலக்கற வேலைக்குக்…
மேலும் வாசிக்க -
4 March
உஷா இல்லேன்னா ஊர்மிளா – சின்னுசாமி சந்திரசேகரன்
ஒரு சோம்பிக் கிடந்த ஞாயிறு காலை, சேஷாத்திரிபுரத்திலிருந்து ரேஸ்கோர்ஸை நோக்கி நடந்து கொண்டிருந்தான் சுதாகர். பெங்களூரின் இதமான குளிர் காற்று, அவன் சட்டைக்குள் புகுந்து வருடி விட்டுக் கொண்டிருந்தது. எழுபதுகளிலெல்லாம் பெங்களூர் (பெங்களூரூ?) உண்மையிலேயே கார்டன் சிட்டியாகத்தான் இருந்தது. இப்போதைய பெங்களூரு…
மேலும் வாசிக்க -
4 March
ஆஹா இன்ப நிலாவினிலே! – மஞ்சுளா சுவாமிநாதன்
நான் அவனுக்காக அவன் வீட்டருகில் இருந்த உணவகத்தில் காத்திருந்தேன். அவனது ஆபீஸ் பஸ் வருகிற நேரம் அது. இப்போதெல்லாம் நாங்கள் அடிக்கடி இவ்வாறு சந்தித்துக் கொள்கிறோம். என் ஆபீஸ் முடிந்தவுடன் அந்த உணவகத்திற்கு நான் சென்றுவிடுவேன். அவன் பழைய மகாபலிபுரத்தில் இருக்கும்…
மேலும் வாசிக்க -
Feb- 2025 -18 February
சொர்க்கவாசல் – சுரேந்தர் செந்தில்குமார்
“இல்ல. இப்படி நடந்துருக்க கூடாது. இவ்ளோ பெரிய ரயில்வே ஸ்டேஷன்ல, இவ்ளோ கூட்டத்துக்கு மத்தியில அவர எங்கனு போய் தேடுவேன்.” தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரம் நம்பர் ஒன்றில் நின்று கொண்டு, செழியன் தனக்கு இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் தலையை திருப்பி திருப்பி…
மேலும் வாசிக்க -
18 February
யாரவன் – ச.ஆனந்தகுமார்
இப்படி நடக்குமென கனவிலும் நினைத்ததில்லை. அதெப்படி இவ்வளவு சுவாதீனமாக எந்த பதட்டமும் இன்றி ஒருவன் இப்படி செய்து விட முடியும்? அவனுக்கு இந்தப் படம் முதலிலேயே பரிச்சயப்பட்டிருக்க வேண்டும். சரியாக படத்தின் கிளைமாக்ஸ்கிற்கு ஐந்து நிமிடம் முன்பு மிக சாதாரணமாக அது…
மேலும் வாசிக்க -
18 February
சுழல் – ந.சிவநேசன்
1 கட்சிக்கொடிகள் நாட்டப்பட்ட வாயிலைக் கடந்து நாங்கள் உள்ளே நுழைய முயன்றபோது ஆர்கே செய்தித்தாள் பார்த்தபடி ஹாலில் அமர்ந்திருந்தார். எங்கிருந்தோ அவசரமாக ஓடி வந்த ஒருவன் எங்களை போகக்கூடாதெனத் தடுத்தான்.”ஐயா முக்கியமான வேலையா இருக்காரு. யாரும் பாக்க முடியாது” என்றான் காத்திரமான…
மேலும் வாசிக்க -
18 February
சலிப்பாறுதல் -பிறைநுதல்
முன்னங்கால்களும் பின்னங்கால்களும் தனித்தனியாகக் கட்டப்பட்டு இந்தப்பக்கம் நால்வரும் அந்தப்பக்கம் நால்வரும் இழுத்துப் பிடிக்க, தனியாக இருவர் மூக்கணாங்கயிற்றையம் கழுத்துக்கயிற்றையும் இழுத்துப் பிடிக்க மல்லாந்த நிலையில் ஒரு பக்கமாக தலைசாய்த்து உயிரைவிட்டது மாடு. அறுபட்ட கழுத்திலிருந்து பீய்ச்சியடித்த இரத்தம் ஒரு பாத்திரத்தில் பிடிக்கப்பட்டது.…
மேலும் வாசிக்க -
18 February
உடற்கூடுகள்– ராம்பிரசாத்
எரித்ரா கிரகத்தை நெருங்கிக்கொண்டிருந்தது விண்கலன். ஆடா, ஜலேனி இருவரும் நீள் உறக்கத்திலிருந்து எழுந்து ஒளி வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த விண்கலன், மெல்ல மெல்ல வேகங்குறைந்து கிரகத்தில் தரையிறங்கத் தயாராவதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்கள். “உன்னைப் பற்றிச் சொல்லேன். மெளனமாக வேலை பார்ப்பது என்னவோ…
மேலும் வாசிக்க