சிறுகதைகள்

  • Nov- 2023 -
    1 November

    கழிஓதம் – ரம்யா அருண் ராயன்

    “உத்திரக்கட்டை இறங்கிருச்சே… “ – அம்மாவின் பதைபதைத்த அந்தக்குரல் காதுகளில் விழ கண்விழித்தேன் நான். அதற்குமுன் என்னென்ன புலம்பி அழுதிருந்தாள் எனத் தெரியவில்லை. தங்கை படுத்திருந்த அந்த அறை மேற்கூரையை டார்ச்லைட் அடித்து பார்த்துக்கொண்டிருந்தனர் அப்பாவும் அம்மாவும். புடவுக்குள் பாய்ச்சிய வெளிச்சத்துக்கு…

    மேலும் வாசிக்க
  • Oct- 2023 -
    16 October

    வண்ணத்துப்பூச்சியைத் தேடியவன் – தேஜூ சிவன்

    ராஜலட்சுமி ஒரு குழந்தை போல் படுத்திருந்தாள். உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன. ரமணி உள்ளங்கை தொட்டார். ராஜி. விழிகள் அவிழ்ந்தன. ஓரங்களில் ஒரு துளி நடுங்கி உருண்டது. சொல்லு ராஜி. என்ன வேணும்? உதடுகள் மெல்ல அசைந்தன. மகி..மகி. மகி என்கிற மகேந்திரன்.…

    மேலும் வாசிக்க
  • 16 October

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – கார்த்திக் பிரகாசம்

    ஆளில்லா மைதானத்தில் தமிழ் மாறன் மட்டும் தனியாய் அமர்ந்திருந்தார். இரவுடன் மோனம் சத்தமாய் பேசிக் கொண்டிருந்ததது. கடிக்க, குருதி குடிக்க மனிதர்கள் இல்லாமல் கொசுக்கள் வயிற்றுப்பசியில் வதங்கிக் கொண்டிருந்தன. பசியின் முனகல்களைக் கிடைத்தவர்களின் காதுகளிலெல்லாம் பாட்டாய் பாடின ஒரே ராகத்தில். எதிர்ப்பேதும்…

    மேலும் வாசிக்க
  • 16 October

    உப்பில் வாங்கிய சத்தியம் – முத்து ஜெயா

    ராஜம்மாளுக்கு இப்போது அறுபத்து ஐந்து வயது இருக்கும். சில வருடங்கள் வரை மேலக்காட்டிற்கு களை வெட்டப் போய் வந்தவள். கடைசியாக ஊரை ஒட்டிய மந்தைக் காட்டில் மிளகாய் பறித்தவள். இந்த ஊரில் அவள் கால் படாத இடமே இருக்கமுடியாது. எதற்கோ பயந்த…

    மேலும் வாசிக்க
  • 2 October

    அசனம்மாளின் தற்(காப்பு)கொலை – ஆமினா முஹம்மத்

    காசிம் விடியகாலையே பள்ளிவாசலுக்குச் செல்பவர், உலகநடப்பும் முஹல்லா பஞ்சாயத்துகளையும் அலசி ஆராய்ந்துவிட்டு வீடு சேர காலை நாஷ்டா வேளை ஆகிவிடும்.  பள்ளிக்கூட மைதானத்தில் நடைப்பயிற்சிக்கான பிரத்யேக ஆடையுடன் தனித்து தெரிவது ராஷிதா. நேற்றைய ஜடை பின்னலின் அச்சுடன் குதிரைவால் இடமும் வலமுமாக…

    மேலும் வாசிக்க
  • 2 October

    சித்ர குப்தனின் டிவி விளம்பரம் – தாரமங்கலம் வளவன்

    திடீரென்று ஒரு நாள் அனைத்து டிவி சேனல்களிலும், மூன்று மனிதர்கள் தோன்றி இப்படிப் பேசினார்கள். ‘பாவங்கள் செய்தவர்கள் நரகத்திற்குச் சென்று தாங்க முடியாத சித்ரவதைகளை அனுபவிப்பார்கள். அப்படி அவர்கள் சித்ரவதை அனுபவிப்பதை நாங்கள் எம லோகத்தில் நேரில் பார்த்தோம். அதனால் யாரும்…

    மேலும் வாசிக்க
  • 2 October

    தொட்டில் – முத்துக்கிருஷ்ணன்

    மத்திய சென்னையில் சேத்துப்பட்டில் அழகாய் இருந்த கூவ நதிக்கரை ஓரத்திலே ஓர் அடுக்குமாடி கட்டிடம். மூன்றாம் தளத்திலுள்ள மூன்று அறைகளுள்ள ஒரு வீட்டின் வரவேற்பு அறையின் தென்மேற்கு மூலையின் ஜன்னல் ஓரம்தான் என் இருப்பிடம், தற்போது. நியூயார்க்கிலிருந்து சமீபத்தில் திரும்பிய இவ்வீட்டின்…

    மேலும் வாசிக்க
  • 2 October

    கூடாதவைகளின் எச்சரிக்கை – மாறன்

    அந்தி மாலை. சூரியன் மெல்ல அன்றைய நாளின் பகல் பொழுதுக்கு ஓய்வு கொடுத்துக் கொண்டிருந்த நேரம். சுற்றிலும் இயங்கும் எதன் மீதும் கவனம் செலுத்தாமல் சூரியனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர். அருகில் அவன் மகன் அஸ்வின் நின்றுகொண்டிருக்க, அவன்…

    மேலும் வாசிக்க
  • Sep- 2023 -
    17 September

    ஆளுக்கொரு அலுவல்கள் – ரபீக் ராஜா

    “த்தா! நம்மளப் பாத்தா எப்படி தெரியுதுன்னு தெரியல. வர்ற கோவத்துக்கு இதே காரை அந்த டீம் லீட் சங்குல வச்சு ஏத்துனாலும் என்னோட ஆத்திரம் தீராது!” ராகவ் மேலும் சிரிப்பதைப் பார்த்து திலக் கோபம்இன்னும்அதிகமானது. “எப்படிங்க உங்களால சிரிச்சிட்டு வர முடியுது?”…

    மேலும் வாசிக்க
  • 17 September

    ரயில் – தேஜூ சிவன்

    காலிங்பெல் பறவைக்குரலில் கூப்பிட்டது. வெளியே நின்றவள் ஜோல்னாப்பை அணிந்திருந்தாள். “ஸார்.” “சொல்லுங்க” ”ரிம் சோப்தூள் புது பிராடக்ட். இனிமேதான் லான்ச் பண்ணப்போறோம். சாம்பிள் தர்றேன். நாளைக்கு யூஸ் பண்ணிட்டு உங்க ஃபீட்பேக் சொல்லுங்க.” “மேடம் ஆபிஸ் போய்ருக்காங்க.” “ஸார் ரிட்டயர்டு ஆய்ட்டிங்களா?…

    மேலும் வாசிக்க
Back to top button