சிறுகதைகள்

  • Aug- 2022 -
    16 August

    சாரோனின் ரோஜாவும், லீலி புஷ்பமும் – மோனிகா மாறன்

    வாழ்க்க திரும்பத் திரும்ப பொறட்டிப் போட்டு பொடணியில அடிச்சாலும், அசராம எழுந்து நின்னு தூசியத் தட்டி விட்டுக்கிட்டே, அசால்ட்டா அடுத்து என்னடே வச்சிருக்கன்னு கேக்கறவ தான் லீலி புஷ்பம். பெரிய பெரிய காந்திக்கும் பாரதிக்கும் தான் வாழ்க்கை வரலாறு இருக்கனுமா? அவங்க…

    மேலும் வாசிக்க
  • 16 August

    எனது அறைக்குள் டார்வின் – உக்குவளை அக்ரம்

    (1) எனது அறையின் கதவு எப்போதும் திறந்ததே கிடக்கும். எப்போதும் என்ற பொருள்கோடல் நான் அறையிலிருக்கும் சந்தர்ப்பம் என்பதைக் குறிக்கும். இவ்வறையின் உரிமையாளர் விடுமுறையில் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டால், அறைக்குள் நானிருந்தாலும் கதவைத் திறப்பதே இல்லை. அப்படித் திறந்து கிடந்தால், வருடக்கணக்கில் செலுத்தப்படாதிருக்கும்…

    மேலும் வாசிக்க
  • 1 August

    அளை – தேவி லிங்கம்

    1. அன்று காலை ஒன்பது மணிக்கு அவனுக்கு அந்த பெரிய மாநகராட்சி அலுவலகத்தில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவனோடு, அவளையும் அழைத்துப் போக வேண்டும். இரண்டு பேருக்கும் அன்றுதான் நேர்முகத்தேர்வு இருந்தது. அவனுக்கு ஆதி என அழகான பெயரும், அவளுக்கு மேகா என…

    மேலும் வாசிக்க
  • 1 August

    குமிழிகள் – கணேஷ் குமார்

    மத்தியானத்திலிருந்தே கனத்த மேகாத்து மட்டும் வீசிக்கொண்டேயிருந்தது. பொழுது சாய்ந்த நேரத்தில் மேகாத்துடன் திடீரென சாரல் தூவத் தொடங்கியது. இமைப்பொழுதில் வானிலை மாற்றத்தை எதிர்பாரா என் வெற்றுடம்பு சாரல் பட்டதும் சிலிர்த்தது. வெகு நாட்களுக்குப் பிறகு மனமும் உடலும் ஒன்றிய ஒரு சிலிர்ப்பு…

    மேலும் வாசிக்க
  • 1 August

    எடைக்கு எடை – கா. ரபீக் ராஜா

    நேரம் அதிகாலை ஐந்து மணி. கடந்த முப்பது வருடமாக அலாரம் அடித்ததே இல்லை. எழுவதில் அத்தனை துல்லியம். மெல்லிய வெளிச்சம் கலந்த இருட்டில் நெட்டி முறித்து புறஉலகை பார்ப்பதில் அப்படி ஒரு திருப்தி. ஆனால், இன்று அப்படி ஒன்றும் திருப்தி இல்லை.…

    மேலும் வாசிக்க
  • 1 August

    பூனைகளின் வரிசை – பத்மகுமாரி

    ஒரு கருப்பு காகிதப் பூ விரிந்திருந்த மாதிரி குடை, முற்றத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்தது. சுபாஷினியை நான் முதலில் பார்த்த அன்றும் குடை அதே இடத்தில் அதே மாதிரியாகத்தான் வைக்கப்பட்டிருந்தது. அன்று விரித்த குடைக்குள் சாய்வாக விழுந்து கொண்டிருந்த இளம் வெயிலில், குளிர்…

    மேலும் வாசிக்க
  • Jul- 2022 -
    16 July

    சுடுகாட்டு ஆலமரமும் வெள்ளாட்டு ஆறுமுகமும் – வசந்தி முனீஸ்

    “வீடுவரை உறவு வீதிவரை மனைவி  காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ!”  தான் எழுதிய வரிகளுக்கு கீழே தந்தம் போன்ற வெண்பற்களால் பிணமெரிக்கும் மயானக்கூரை அருகே நின்ற மய்யவண்டியில் வரைந்த ஓவியத்தில் பிச்சிப்பூவாய் சிரித்துக்கொண்டிருந்தார் கண்ணதாசன். வெயில் தாங்காத தன் வெள்ளாட்டங்குட்டிகளோடு, தானும்…

    மேலும் வாசிக்க
  • 16 July

    ட்ரூ காலர் – கு. ஜெயபிரகாஷ்

    “மயிறு, நல்லா தூங்கறியாடா. நல்லா தூங்கு.. தூங்கு” என்ற வார்த்தையைக் கேட்டவுடனே சரவணன் தூக்கம் முழுவதுமாகப் போய்விட்டது. எழுந்து உட்கார்ந்து… “யார்ரா நீ. இப்படிக் காலங்காத்தல போன்ல பேசறவன்..சரியான ஆம்பளையா இருந்தா நேர்ல வந்து பேசுடா பாப்போம். பொட்டப்பையா” “நீ பெரிய…

    மேலும் வாசிக்க
  • 16 July

    தேடி வந்த பாடல் – பிரசாத் மனோ

    10 மணி நேரம் கணிணியிடம் பறி கொடுத்திருந்த தனது மூளையை மீட்டெடுத்து நகரவாசிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே ஒரு வழியாக கனிமொழி தானே ரயில் நிலையத்தை வந்தடைந்தாள். இரவு ஏழு மணி, தானே ரயில் நிலையம் ரயில் என்ஜின்களின் சூட்டோடும் கும்பல்…

    மேலும் வாசிக்க
  • 1 July

    வேஷக்காரர்கள் – இரா. தங்கப்பாண்டியன்

    ஆட்டம் ஆரம்பித்த அடுத்த நிமிஷமே தங்கையாவுக்குத் தெரிந்து விட்டது. அது அழகாபுரி கோமாளி என்று. அல்லி நகரம் பாலு ராஜபார்ட் வேஷமும், அவங்க தம்பிக சின்னனும், சுந்தரமும் பெண் வேஷமும் போட்டிருந்தார்கள். “வெநாயகனே வெண தீப்பவனே” – ன்னு பாலு மொதப்பாட்டு…

    மேலும் வாசிக்க
Back to top button