சிறுகதைகள்
-
Jul- 2022 -1 July
ஜோல்ட் – லட்சுமிஹர்
அன்றுதான் டோனியை முதல் முறையாக பார்த்தது . எங்கள் புதுப்படத்திற்காக போடப்பட்டிருந்த அலுவலகத்திற்கு அதைக்கொண்டு வந்திருந்தனர். இப்போது அதை நினைத்துப் பார்க்கையில் இந்த பத்து ஆண்டுகளை எப்படிக் கடந்துள்ளேன் என்பதை யோசிக்க விழைகிறேன். மனதிற்குப் பிடித்த வேலையை செய்துள்ளேனா என்று கேட்டால்…
மேலும் வாசிக்க -
Jun- 2022 -16 June
‘வீ ‘ என்கிற பூபி – இந்திரா ராஜமாணிக்கம்
பேருந்திலிருந்து இறங்குவதற்கென எனக்கு முன்பாக நின்றுகொண்டிருப்பவளுக்கு அவசரமாக ஒரு பெயர் சூட்டியாக வேண்டும், தேர்ந்தெடுத்துத் தாருங்களேன்! சீதா, கவிதா, நித்யா, திவ்யா?? இல்லை இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி யோசியுங்கள். எஸ்தர், வசந்தா, சுமதி, ருக்மணி? அட! இதெதுவும் அவளுக்குப் பொருந்தாது.…
மேலும் வாசிக்க -
16 June
நண்பனின் நண்பனுக்கு நடந்த கதை – இரா. சேவியர் ராஜதுரை
நண்பனின் நண்பனுக்கு நடந்ததாகச் சொல்லி அந்தக் கதையை ரஞ்சித் கூற ஆரம்பித்த போது ஆறாவது ரவுண்டைக் கடந்திருந்தனர். பொதுவாக இப்படிச் சொல்ல ஆரம்பிக்கும் கதைகள் கம்பி கட்டும் கதைகளாகவே இருக்கும். அல்லது அதில் பாதி உண்மையே இருக்கும். மீதி சுவாரசியத்திற்காக சேர்த்துச்…
மேலும் வாசிக்க -
16 June
உயிர்த்தெழல் – கமலதேவி
எங்கும் இருள். இருக்கிறேனா என்று என்னையே நான் தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன். என் அங்கியை இறுகப் பற்றி கொள்கிறேன். இங்கு காலம் இல்லை. ஔியில்லாத இடத்தில் ஏது காலம். ஔி வந்து தொட்டு எழுப்பும் வரை இருளிற்கு காலமில்லை. நினைவு இருக்கும்…
மேலும் வாசிக்க -
16 June
இன்று தந்தவர்கள் – பத்மகுமாரி
‘குணசேகரன் இன்னிக்கு பென்சன் கொண்டு வருவான்’ தாத்தா காலையில் இருந்து இரண்டு மூன்று தடவை சொல்லிவிட்டார். சொல்லும் பொழுதெல்லாம் பார்வை வாசற்படியில் இருந்தது.தலையில் தேய்த்திருந்த எண்ணெய் நெற்றியில் லேசாக பளபளத்துக் கொண்டிருந்தது. வேர்வையும் எண்ணெயும் சேர்ந்து கோர்த்து ஒரு கோடு இடது…
மேலும் வாசிக்க -
16 June
வடக்கான் – விஜய் சுந்தர் வேலன்
எந்த ஊர், எந்த மொழி அதெல்லாம் தெரியத் தேவையில்லை. பார்த்தாலே சொல்லிவிடலாம் அவன் வடக்கான் என்று. அந்த மெல்லிய நண்பகலில், அவன் கிழிந்த சட்டைக்கும், உடலில் ஆங்காங்கு இருந்த சிராய்ப்புகளுக்கும், தலையில் காயம் ஆறாமல் போடப்பட்டிருந்த கட்டுக்கும்., அவனை நிச்சயமாக அந்த…
மேலும் வாசிக்க -
16 June
மயிரும் மயிர் சார்ந்தவைகளும் – சுஜித் லெனின்
நுண்கதை:1 ௦௦௦ அநேகமா பத்தாவது இல்லை பதினொன்னாவது படிக்கிறப்பவா இருக்கும் எனக்கு பாண்டினு ஒரு நெருக்கமான நண்பன் இருந்தான். எதேதோ பேசிட்டு இருந்தப்போ ‘மயிர்ங்கறது இறந்துபோன உடல் செல்களோட தொகுப்பு; அதாவது மயிர்ங்கறது செத்து வளருதுன்னு சொல்லிட்டேன்’. பயபுள்ள அப்போ இருந்து…
மேலும் வாசிக்க -
16 June
பிரதியெடுக்காதே – ராம்பிரசாத்
“உனக்குத் தெரியுமா? சரித்திரம் புகழும் ஈடு இணையற்ற காதலர்களாய் நாம் வலம் வருவோம் என்று ஒரு காலத்தில் நான் நினைத்திருந்தேன்” என்றாள் மிலி படுத்திருந்த படுக்கையில் வீட்டின் கூரையைப் பார்த்தபடி. “ஏன்? அதற்கென்ன?” என்றான் கரீம் மிலியின் அருகில் அவளுக்கு முதுகைக்…
மேலும் வாசிக்க -
1 June
செக்கம்பட்டி ஆச்சி – கனகா பாலன்
“அட, என்னட்டி தலைக் கொங்காணியை அவுத்து தோள்ல போட்டுட்டீக, அதுக்குள்ளயுமா பொறப்புடுதீக?” களையெடுப்பு நேரத்தை நீட்டிக்கும் ஆர்வத்தில் வீட்டுக்குச் செல்ல தயாராயிருந்த நான்கு பெண்களையும் விட்டுவிட மனதில்லாமல் வேலை வாங்கத் துடித்தச் செக்கம்பட்டி ஆச்சிக்கு வயது எழுபத்தைந்துக்கும் மேல் இருக்கும். ஒரே…
மேலும் வாசிக்க -
1 June
அப்பா – கா. ரபீக் ராஜா
அப்பா அப்படிச் சொல்லும்போது இப்போதே இவரின் கழுத்தை நெரிக்க வேண்டும் போல இருந்தது. பெரிதான சம்பாத்தியம் இல்லாத மனிதருக்கு இதுபோன்ற ஆசைகள் ஏன் வருகிறது என்று கோபமாக இருந்தாலும் கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருந்தது. ஏழு பெண் குழந்தைகளுக்கு பிறகு ஆண் பிள்ளையாக…
மேலும் வாசிக்க