சிறுகதைகள்

  • Mar- 2021 -
    15 March

    முறிந்த  சிறகுகள் – ஐ.கிருத்திகா

    “பித்தளை அண்டாவுல இருக்க கருப்பு மசிய அப்படியே வானத்துல கொட்டி ஒழுக விட்டுடுவா தேவதை. அதனாலதான் ராத்திரி இருட்டாயிடுது. அப்புறம் பகல் எப்படி வருது தெரியுமா….. தங்க சரிகை இழைகளால நெய்யப்பட்ட சல்லாத்துணியைத் தேவதை பூமியில விரிச்சு விட்டுடுவா. அதான் பகல்…….” துளசி கதை சொன்னாள்.…

    மேலும் வாசிக்க
  • Feb- 2021 -
    17 February

    ரப்பர் பால்பால் – விக்டர் ப்ரின்ஸ்

    சாலையில் நிறுத்திய காரிலிருந்து முப்பதைக் கடந்த ஒரு வெள்ளைகாரனும் அவனுடன் ஒரு இந்தியனும் எங்களை நோக்கி வந்தார்கள். பயிற்சியை நிறுத்தி விட்டு நாங்களும் பேசத் தயாரானோம். கடைசியாக நான் பேட்டிங் செய்தமையால் என் கையில் பேற் இருந்தது. புன்முறுவலுடன் அவன் எங்கள்…

    மேலும் வாசிக்க
  • 17 February

    ஆங்கிலேயர்களின் நன்கொடை – நவநீதன் சுந்தர்ராஜன்

    விரைவாக ஓடிச் சென்று பேருந்தில் ஏறி விட்டேன், வலது புறம் மட்டுமே ஆண்கள் அமர வேண்டும், என்ற சென்னை மாநகரப் பேருந்துகளில் கடை பிடிக்கும் விதியினை அறிந்திருந்தாலும், கண்கள் இடது புற இருக்கைகள் பக்கமே செல்கின்றன. இந்த அனிச்சை செயல், பெண்…

    மேலும் வாசிக்க
  • 12 February

    சேஷம் – ராம்பிரசாத்

    இந்த உலகத்தைப் பொறுத்த வரையில் என்னுடையது ஒரு ‘தகாத’ உறவு. அரசாங்கங்கள் நான் தற்போது மேற்கொண்டிருக்கும் உறவுமுறையை ஏற்பதில்லை என்று முடிவுசெய்து மாமாங்கம் ஆகிறது. ஆனால், இப்படித்தானே ஒருகாலத்தில் ஓரினச் சேர்க்கை உறவுகளையும் ஏற்காமல் எதிர்த்தார்கள். ஒருகட்டத்தில் உலகம் முழுவதும் தன்பாலின…

    மேலும் வாசிக்க
  • 12 February

    வேங்கை கடை இட்லி – ரமேஷ் கண்ணன்

    சனிக் கிழமைகளை ஏன் அவ்வளவு பிடிக்கிறது? அது ஞாயிற்றுக் கிழமைகளின் முதல் நாளாக இருப்பதால் மட்டுமே எனச் சொல்லி விடலாம். ஒரு வடிவியல் கணிதப் பிரதியின் உதவிப்படம் போல. கொடுக்கப்பட்டுள்ள புதிர்களிலிருந்து ஒரு பாதையை முன் தயாரிப்பது போல. இன்னும் பார்த்தேயிராத…

    மேலும் வாசிக்க
  • 12 February

    செல்ல மழையும்….. சின்ன இடியும்! – ரவிச்சந்திரன் அரவிந்தன்

    அழுக்குப்பிடித்த அந்த வணிக வளாகத்தின் முதல் மாடியிலிருந்தது கூரியர் அலுவலகம். நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக்குகிறேன் என்று சாலையின் இருமருங்கிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் வளாகத்தின் மேல் தளத்திற்குப் போவதற்காக இருந்த மாடிப்படிகளை ‘புல்டோசர்’ மென்று துப்பிவிட்டது. முதல் தளத்திலிருக்கும் எட்டுக்…

    மேலும் வாசிக்க
  • 11 February

    பறத்தலும் பறத்தல் நிமித்தமும்- சுரேஷ் பரதன்

    அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதறிக்கிடக்கும் மேகப் பொதிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தவன் கீழே ஏதேனும் சிந்திவிடவில்லை என்றும் உறுதி செய்து கொண்டான். போதுமான அளவுக்கு மேகங்கள் சேர்ந்துவிட்டதை அறிந்ததும் வானத்திலிருந்து பூமிக்குத் திரும்பினான். தன் கால்கள் தரையைத் தொட்டதும் ஒருமுறை மீண்டும் அண்ணார்ந்து மேலே…

    மேலும் வாசிக்க
  • 11 February

    மனுஷி – பாஸ்கர் ஆறுமுகம்

    தெற்குப் பார்த்த அந்த வீடு கேட்பாரற்று அடைந்திருந்தது. இரவு அதன் இருளைஅந்த வீட்டிலிருந்து மட்டும் எடுத்துக்கொள்வதில்லை  போலும். பகற்பொழுதிலும் அப்படியொரு இருட்டு. கும்மிருட்டு. அணைந்து அணைந்து எரிந்த ஒரு டியூப் லைட் மட்டும் வீட்டுக்குள் கிடந்த  இருட்டை விரட்டிக் கொண்டிருந்தது. நாட்கணக்காகத்…

    மேலும் வாசிக்க
  • 11 February

    நாயகி – சேகர் சக்திவேல்

    நாட்டார் தெய்வங்களை மட்டுமே நம்பி வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் கிராமங்களில் கோயில் கொடைகளுக்கு முன்னுரிமையளித்து விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். வருடம் முழுவதும் ஊரைக் காத்துக்கொண்டிருக்கும் அம்மனுக்கு, சுடலைமாடனுக்கு, பாட்டன்மார்களுக்கு ஒருநாள் ஊர்க்கூடி,  முன்னோர் சொல்லிப்போன வழிமுறைப்படி திருவிழா கொடுப்பது வழக்கம். தொழில்…

    மேலும் வாசிக்க
  • Jan- 2021 -
    7 January

    கூடுதலாய் ஒரு நாப்கின் – மு.ஆனந்தன்

    உள்ளாடையில் சொதசொதவென பரவியது பிசுபிசுப்பு. ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை எழுப்ப மனமில்லாமல் சிறிது நேரம் அமைதி காத்தது அந்தப் பிசுபிசுப்பு. அதன் காத்திருப்பின் எல்லை முடிவுக்கு வந்துவிட்டது. தனக்கு விதிக்கப்பட்ட  பணியை சிரத்தையுடன் தொடங்கியது. தோல்களுக்குள் ஊடுருவியது. திசுக்களைத்…

    மேலும் வாசிக்க
Back to top button