சிறுகதைகள்
-
Nov- 2020 -4 November
எலி – அநயிஸ் நின் (தமிழில் – விலாசினி)
நோட்டர் டேம் அருகே நங்கூரமிட்டிருந்த படகு வீட்டில்தான் நானும் அந்த எலியும் வசித்து வந்தோம். பாரிஸின் இதயமான அத்தீவைச் சூழ்ந்த நரம்புகள் போல் சியான் நதி முடிவற்று வளைந்து சென்று கொண்டிருந்தது. அந்த எலி என்பது சிறிய கால்களுடனும் பெரிய தனங்களுடனும்…
மேலும் வாசிக்க -
Oct- 2020 -12 October
பெயரற்றது – ரெ.விஜயலெட்சுமி
ஜன்னல் வழியே தெரிந்தது அந்த தூரத்து மொட்டை மாடி. காலை நேர வெயிலில் அதன் வெண்மை இன்னும் கொஞ்சம் பளீரென வாய் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது. தரை முழுவதும் வெள்ளைத் தட்டோடுகள் பதிக்கப்பட்டு இருந்தன. தரை, கைப்பிடி, சுவர் என…
மேலும் வாசிக்க -
12 October
வெதும்பல் – நா.சிவராஜ்
ஒருவழியாக மேனேஜரின் பாஸ்போர்ட் புதுப்பிக்கும் வேலையை முடித்து, பாஸ்போர்ட் ஆபீசைவிட்டு வெளியே வந்தபோது, சில்லென்ற காற்றுடன், வானம் இருட்டிக் கொண்டு மழை வருவதுபோல் இருந்தது. சீக்கிரமாக வீட்டுக்குக் கிளம்பிவிட வேண்டுமென நினைத்தபடி அவசரமாக பைக்கை நோக்கி நடக்க, மொபைல் அடித்தது,…
மேலும் வாசிக்க -
12 October
அஞ்சு ரெண்டாயிரம் ரூவா… – ரவிச்சந்திரன் அரவிந்தன்
எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு. வர வர மறதி ரொம்ப அதிகமாயிடுச்சு. அஞ்சு கழுத வயசு அறுவதஞ்சுக்கு மேல ஆச்சில்ல? என்ன பிரயோஜனம்? சுத்தமா பொறுப்பே இல்ல. அஞ்சு ரெண்டாயிரம் ரூவா நோட்டு. அவன் ஒரு தடவை, அவன் கண்…
மேலும் வாசிக்க -
12 October
புது வெளிச்சம் – ஜனநேசன்
“அப்பா பிள்ளையாரப்பா, சோலையாண்டவா, ஆத்தா வீரமாகாளி, வீரசேகரா, உங்களை நம்பித்தான் உங்கபிள்ளைக மாநிலம் விட்டு மாநிலம் போறோம். போனதடைவை மாதிரி இந்த தடவையும் காரியம் ஜெயமா…
மேலும் வாசிக்க -
11 October
கனல் – ஐ.கிருத்திகா
அவள் பெரியம்மாவின் தோழியின் மகள். காவ்யாவுக்கும், பிரகதிக்கும் அவளைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்போய்விட்டது. அக்கா, அக்கா என்று மொய்த்துக்கொண்டனர். அக்காவும் ஒட்டிக்கொண்டாள். அம்மா ஒருகை கூட்டும், இரண்டு கரண்டி சாம்பாரும் சேர்த்து சமைத்தாள். அனல் காய்ச்சிய பகல் பொழுதுகளில் வீட்டில் சிரிப்பலை…
மேலும் வாசிக்க -
11 October
பலி கடா – சங்கர்
“இவர்களுக்கு எவ்வாறு நாம் வாழ்க்கையில் இடம் அளித்திருக்கிறோம்” என்று எண்ணத்தைத் தரக்கூடியவர்களாக நமக்கு சிலர் இருப்பார்கள். எனக்கு வேலு என்கிற சக்திவேல் அப்படி ஒரு நண்பன். ஐந்தாம் வகுப்பிலிருந்து பழக்கம். பழக்கம் என்ற ஒரு வார்த்தையில் எங்களின் கடந்த இருபத்தி ஐந்து…
மேலும் வாசிக்க -
9 October
தகர்ப்பு – மித்ரா அழகுவேல்
பெருமழை ஓய்ந்தும் பிரிய மனமின்றி வான் சோர்வாகத் தூறிக்கொண்டிருந்த இருள் விலகாத அதிகாலை நேரத்தில் தேனிக்குள் நுழைந்தோம். நேரம் விடியற்காலம் 4 மணியாக இருக்கலாம். ஒவ்வொரு வருடமும் இந்த சமயத்தில் மழை பொழிவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்தமுறை பழனிசெட்டிபட்டி தாண்டும்போதே…
மேலும் வாசிக்க -
9 October
மௌன மாருதம் – விஜய ராவணன்
“நான் படைத்த இவ்வூரும் மக்களும் இனி அமைதியற்று திரியட்டும்…” என சபித்துவிட்டு, எழுதிக் கொண்டிருக்கும் தாளை ஆத்திரத்தோடு கட்டைவிரல் பதிய அவன் கசக்கித் திருப்பியதும், முந்தைய பக்கங்களில் உலாவிய கதைமாந்தர்கள் தங்களுக்குள் திருட்டுத்தனமாக சிரித்துக்கொண்டாலும், ஒருவித கலக்கமான சூழல் கதைக்குள் நிலவவே…
மேலும் வாசிக்க -
6 October
ஈடறவு – மயிலன் ஜி சின்னப்பன்
மதிலையொட்டி உட்கார்ந்திருந்த அக்கா எந்த நிறத்தில் சேலை உடுத்தியிருந்ததென்று சரியாக நினைவைப் பிடிக்க முடியவில்லை – கரு நீலமோ கரும்பச்சையோ – ஏதொவொன்று. எதுவாயினும் கந்தலான ஆடையிலிருந்த அப்படியொருத்தியை, என் அப்போதைய முதிர்ச்சியின்மை ‘அக்கா’ என்று அழைக்கவிட்டிருக்குமாவென்று தெரியவில்லை. முகச்சுளிப்போடு…
மேலும் வாசிக்க