சிறுகதைகள்
-
Nov- 2019 -1 November
சாதி எனும் வேர்
“கதிர்வேல் கதையை காதும், காதும் வச்ச மாதிரி முடிச்சுடு. நம்ம சாதித் தலைவருக்குத் தெரிஞ்ச ஒரு ரவுடி குரூப் இருக்கு. அவங்க நம்பர் தர்றேன். அவங்களையும் கூப்பிட்டுக்க. நமக்கு கவுரம்தான் முக்கியம்” என்று கோபமும் ஆவேசமுமாக சுப்புராஜ் தன் மூத்த மகனைக்…
மேலும் வாசிக்க -
1 November
இன்னும் சில கதைகள்
வீட்டை யாரோ அலசி விடத் துவங்கியிருந்தனர். குவளை நீரைத் தரையில் விசிறி விட உதிர்ந்திருந்த ரோஜாப் பூவின் இதழ்களைச் சேர்த்துக் கொண்டு நீர் சுவரில் மோதி நின்றது. நான் அறைக்கு வந்தபோது கட்டிலில் தருண் விளையாடிக் கொண்டிருந்தான். என் பேக்கிலிருந்து துணிகளைச்…
மேலும் வாசிக்க -
Oct- 2019 -18 October
உப்பைத் தின்னு- தண்ணீர் குடி !
சிம்ரன் தொங்கினாள். நாலு கோணத்தில் சுற்றி வந்து எடுத்து விட்டேன் என்றாலும், ஒரு பதற்றத்தில் நான் சிம்ரனை தன்னையறியாமல் சுற்றி வருகிறேன் என்பது பட்டது இப்போது தான். நோக்கமில்லாத மும்முரத்துக்கிடையில் எனது தோளால் அவளது கால்களை இடித்து விட, அவள் ஊஞ்சலாடினாள்.…
மேலும் வாசிக்க -
16 October
சந்தனக்கூடு
வித்யாபதியுடன் இப்ராஹீம் தயங்கியவாறு அவ்வீட்டின் வரவேற்பறைக்கு வந்தான்.அதிக ஆடம்பரங்கள் இல்லாத அறை.கண்களை உறுத்தாத சுவர்ப் பூச்சு.வடப்புறத்துச் சுவரில் இன்னதென்று புரியாத நவீன ஓவியங்கள் இரண்டு தொங்கின. தென்புறத்தில் இராமர் பட்டாபிஷேகக் காட்சி மிகப் பெரிய படமாகத் தொங்கியது.கண்ணாடிக்குழல்களால் அமைக்கப்பட்ட திரைச்சீலைகள்…
மேலும் வாசிக்க -
16 October
மறைத்(ந்)த கடன்- உஷாதீபன்
அன்றைய தினசரியைப் பார்த்ததும் அதிர்ந்தது மனசு. கைகள் நடுங்க ஆரம்பித்து விட்டது. சட்டென்று அந்தச் செய்தியை மூடி மறைத்தேன். பக்கத்தில் யாருமில்லை. ஆனாலும் ஒரு பயம். அது அவன்தானா என்று திரும்பவும் பார்க்க மனம் விழைந்தது. தைரியமில்லை. அடப் படுபாவி…! வாய்…
மேலும் வாசிக்க -
15 October
பூச்செண்டு போல ஒரு மனிதன்
ஆறு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு கொலையை விவரிக்கப் போவதாகச் சொன்ன யேயோ இந்தக் கேள்வியோடு ஆரம்பித்தான். ‘ஆறு வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன ஷிமி கிலாடன் என்பவள் உங்கள் மேலாளர் டெர்ரி கில்போர்ட் என்பவரின் மனைவியா?’ ‘ஏன், எதற்காகக் கேட்கிறீர்கள்?’ ‘உங்களுக்கு…
மேலும் வாசிக்க -
15 October
எனக்குப் பிடித்த மிருகத்திற்கு உனது பெயர்
நாய் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், மொதல்ல உனக்குள் என்ன உணர்வு தோன்றும் ?”. எதிரில் இருந்த சதீஸ், சாப்பாட்டுத் தட்டின் மீதிருந்த கவனத்தைத் திரும்பி இப்பொழுது ஹரிதாவைப் பார்த்தான். பக்கத்து மேசையிலிருந்தவர்களுக்கும் இவள் குரல் கேட்டிருக்க வேண்டும். அவர்களின் தலைகள் ஹரிதாவின்…
மேலும் வாசிக்க -
1 October
கரு
இந்தச் சமூகம் ஆதி காலத்தில் தாய் வழி சமூகமாக இருந்தது. தனக்கான வாரிசை ஈன்றெடுப்பதற்காக எல்லா விதங்களிலும் தகுதியான ஆணைப் பெண்ணே தேர்ந்தெடுத்தாள். அது அவளின் சமூகக் கடமையாகப் பார்க்கப்பட்டது. பெண் தன்னைத் துணையாகத் தேர்ந்தெடுப்பதற்கான எல்லா தகுதிகளையும் வளர்த்துக்…
மேலும் வாசிக்க -
1 October
என்ன பயன்?
வீடு நெருங்க நெருங்க பயமாயிருந்தது கைலாசத்திற்கு. திரும்பவும் வந்த வழியே இன்னும் கொஞ்ச தூரம் போய் வருவோமா என்று நினைத்தார். மேகங்கள் கருகருவென்று திரண்டு நின்று பயமுறுத்தின. எந்த நிமிடமும் மழை இறங்கி விடலாம். இருக்கும் நிலையைப் பார்த்தால் குறைந்தது ஒரு…
மேலும் வாசிக்க -
1 October
கோடிட்ட இடங்கள்
‘இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறேன். எங்கே..? எங்கே..?’ யோசித்துக் கொண்டே சீட்டில் அமர்ந்திருந்தாள் சந்தியா. தேநீர் இடைவேளை. “என்ன சந்தியா… டீ இன்னும் வரலையா…” – விடுவிடென்று நடக்கையிலேயே கேள்விகளை எழுப்பிவிட்டுப் போவதுதான் கேஷியர் செல்வநாயகம் வழக்கம். “ஃப்ளாஸ்க் இங்கே கீழே…
மேலும் வாசிக்க