சிறுகதைகள்

  • Nov- 2019 -
    18 November

    வார்

    இன்னைக்கு அடிச்ச வெயில் மாதிரி என் வாழ்நாள்ள ஒரு நாளும் பாத்ததில்ல…கண்டிப்பா இன்னைக்கு எறங்கிருங்க…எந்த வழியா வருங்கன்னுதான் தெரியல…கால் தடம் பதியற அளவு கூட மண்ணுல ஈரம் இல்ல…ஆனாலும் தண்ணி தேடி வருதுங்க… எந்தப் பக்கம் சத்தம் வந்தாலும் எந்திரிச்சு பயப்படாம,…

    மேலும் வாசிக்க
  • 17 November
    Ganesa Kumar

    சரஸ்வதி

    பிச்சைமுத்து கவிஞர் பிச்சை ஆன கதை பிச்சை இந்த பூமியில் ஜனித்தபோது அனைத்து ஜீவராசிகளைப் போலவே கைகால் மற்ற அவயங்களுடன் தோன்றினான். எல்லோருக்குமான அடையாளம் தனக்கு எதற்கு என்ற சலிப்பில்தான் தனக்கான அடையாளமாய் தன் எழுத்து இருக்கும் என்று நம்பி எழுத்தாளனானான்,…

    மேலும் வாசிக்க
  • 5 November

    தவனம்

    இப்போது ஏறிச் செல்லும் எந்த இரயிலும் சரியான நேரத்திற்கு என்னை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப் போவதில்லை. வேர்த்து விறுவிறுக்க நடந்து போவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்ததும் நடையின் வேகத்தை குறைத்துக் கொண்டேன். காலை நேரம் மேற்கு நோக்கி நகர்ந்து…

    மேலும் வாசிக்க
  • 1 November

    அக்றிணை வாசங்கள்

    “matings in which men copulate with men, and women with women, watermelons, bananas, cantaloupes, and every imaginable disgusting thing if it makes them agreeable to the pursuit of pleasure” கலைத்துப்…

    மேலும் வாசிக்க
  • 1 November
    கே.பாலசுப்பிரமணி (கே. உமாபதி)

    சாதி எனும் வேர்

    “கதிர்வேல் கதையை காதும், காதும் வச்ச மாதிரி முடிச்சுடு. நம்ம சாதித் தலைவருக்குத் தெரிஞ்ச ஒரு ரவுடி குரூப் இருக்கு. அவங்க நம்பர் தர்றேன். அவங்களையும் கூப்பிட்டுக்க. நமக்கு கவுரம்தான் முக்கியம்” என்று கோபமும் ஆவேசமுமாக சுப்புராஜ் தன் மூத்த மகனைக்…

    மேலும் வாசிக்க
  • 1 November
    Ganesha

    இன்னும் சில கதைகள்

    வீட்டை யாரோ அலசி விடத் துவங்கியிருந்தனர். குவளை நீரைத் தரையில் விசிறி விட உதிர்ந்திருந்த ரோஜாப் பூவின் இதழ்களைச் சேர்த்துக் கொண்டு நீர் சுவரில் மோதி நின்றது. நான் அறைக்கு வந்தபோது கட்டிலில் தருண் விளையாடிக் கொண்டிருந்தான். என் பேக்கிலிருந்து துணிகளைச்…

    மேலும் வாசிக்க
  • Oct- 2019 -
    18 October
    Mani

    உப்பைத் தின்னு- தண்ணீர் குடி !

    சிம்ரன் தொங்கினாள். நாலு கோணத்தில் சுற்றி வந்து எடுத்து விட்டேன் என்றாலும், ஒரு பதற்றத்தில் நான் சிம்ரனை தன்னையறியாமல் சுற்றி வருகிறேன் என்பது  பட்டது இப்போது தான். நோக்கமில்லாத மும்முரத்துக்கிடையில் எனது தோளால் அவளது கால்களை இடித்து விட, அவள் ஊஞ்சலாடினாள்.…

    மேலும் வாசிக்க
  • 16 October

    சந்தனக்கூடு

      வித்யாபதியுடன் இப்ராஹீம் தயங்கியவாறு அவ்வீட்டின் வரவேற்பறைக்கு வந்தான்.அதிக ஆடம்பரங்கள் இல்லாத அறை.கண்களை உறுத்தாத சுவர்ப் பூச்சு.வடப்புறத்துச் சுவரில் இன்னதென்று புரியாத நவீன ஓவியங்கள் இரண்டு தொங்கின. தென்புறத்தில் இராமர் பட்டாபிஷேகக் காட்சி மிகப் பெரிய படமாகத் தொங்கியது.கண்ணாடிக்குழல்களால் அமைக்கப்பட்ட திரைச்சீலைகள்…

    மேலும் வாசிக்க
  • 16 October

    மறைத்(ந்)த கடன்- உஷாதீபன்

    அன்றைய தினசரியைப் பார்த்ததும் அதிர்ந்தது மனசு. கைகள் நடுங்க ஆரம்பித்து விட்டது. சட்டென்று அந்தச் செய்தியை மூடி மறைத்தேன். பக்கத்தில் யாருமில்லை. ஆனாலும் ஒரு பயம். அது அவன்தானா என்று திரும்பவும் பார்க்க மனம் விழைந்தது. தைரியமில்லை. அடப் படுபாவி…! வாய்…

    மேலும் வாசிக்க
  • 15 October
    எம் எம் நெளஷாத்

    பூச்செண்டு போல ஒரு மனிதன்

    ஆறு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு கொலையை விவரிக்கப் போவதாகச் சொன்ன யேயோ இந்தக் கேள்வியோடு ஆரம்பித்தான். ‘ஆறு வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன ஷிமி கிலாடன் என்பவள் உங்கள் மேலாளர் டெர்ரி கில்போர்ட் என்பவரின் மனைவியா?’ ‘ஏன், எதற்காகக் கேட்கிறீர்கள்?’ ‘உங்களுக்கு…

    மேலும் வாசிக்க
Back to top button