சிறுகதைகள்

  • Oct- 2019 -
    15 October

    எனக்குப் பிடித்த மிருகத்திற்கு உனது பெயர்

    நாய் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், மொதல்ல உனக்குள் என்ன உணர்வு தோன்றும் ?”. எதிரில் இருந்த சதீஸ், சாப்பாட்டுத் தட்டின் மீதிருந்த கவனத்தைத் திரும்பி இப்பொழுது ஹரிதாவைப் பார்த்தான். பக்கத்து மேசையிலிருந்தவர்களுக்கும் இவள் குரல் கேட்டிருக்க வேண்டும். அவர்களின் தலைகள் ஹரிதாவின்…

    மேலும் வாசிக்க
  • 1 October

    கரு

      இந்தச் சமூகம் ஆதி காலத்தில் தாய் வழி சமூகமாக இருந்தது. தனக்கான வாரிசை ஈன்றெடுப்பதற்காக எல்லா விதங்களிலும் தகுதியான ஆணைப் பெண்ணே தேர்ந்தெடுத்தாள். அது அவளின் சமூகக் கடமையாகப் பார்க்கப்பட்டது. பெண் தன்னைத் துணையாகத் தேர்ந்தெடுப்பதற்கான எல்லா தகுதிகளையும் வளர்த்துக்…

    மேலும் வாசிக்க
  • 1 October
    உஷாதீபன்

    என்ன பயன்?

    வீடு நெருங்க நெருங்க பயமாயிருந்தது கைலாசத்திற்கு. திரும்பவும் வந்த வழியே இன்னும் கொஞ்ச தூரம் போய் வருவோமா என்று நினைத்தார். மேகங்கள் கருகருவென்று திரண்டு நின்று பயமுறுத்தின. எந்த நிமிடமும் மழை இறங்கி விடலாம். இருக்கும் நிலையைப் பார்த்தால் குறைந்தது ஒரு…

    மேலும் வாசிக்க
  • 1 October
    முகுந்த் கார்த்திகா

    கோடிட்ட இடங்கள்

    ‘இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறேன். எங்கே..? எங்கே..?’ யோசித்துக் கொண்டே சீட்டில் அமர்ந்திருந்தாள் சந்தியா. தேநீர் இடைவேளை. “என்ன சந்தியா… டீ இன்னும் வரலையா…” – விடுவிடென்று நடக்கையிலேயே கேள்விகளை எழுப்பிவிட்டுப் போவதுதான் கேஷியர் செல்வநாயகம் வழக்கம். “ஃப்ளாஸ்க் இங்கே கீழே…

    மேலும் வாசிக்க
  • 1 October

    அலைகள் ஓய்வதில்லை

    அனந்தராமன் மகன் வேணுகோபாலும் அவன் கூட்டாளிகளும் சிவன் கோயில் தெருவிலிருந்து கிளம்பி சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தனர் சைக்கிளில். “வேகமாப் போடா! படம் போட்றப் போறான்…இது சைக்கிளா? இசக்கிக் கோனார் வீட்டு எருமையா? வௌங்காதவனே!” வேணுகோபால் மனோகரங்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கும்போதே செயின் கழண்டுருச்சு.…

    மேலும் வாசிக்க
  • Sep- 2019 -
    16 September

    பிரியம் எனும் பித்து

    “அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்.. ஒருத்தரும் உள்ள நுழையக்கூடாது” நடுவீட்டில் நின்று  கத்திக்கொண்டிருந்தவரைப் பார்க்கப் பிடிக்காமல் தலை கவிழ்ந்து கொண்டேன். பேசாம இவருக்கு நெஞ்சுவலி வந்திருக்கலாம். யார்மீதென்றே புரியாமல் சகட்டுமேனிக்கு எல்லோரையும் வசைபாடிக் கொண்டிருப்பது மனிதர்களுக்கேயுரிய தனிக்குணம் போல. ”மோட்டாரை ஆஃப்…

    மேலும் வாசிக்க
  • 16 September
    ஐ.கிருத்திகா

    துண்டு

    ” வாரேன்….” கந்தசாமி  விருட்டென  எழுந்து  வெளியே  வந்து விட்டார். வந்தார், திண்ணையில்  அமர்ந்தார், அலமேலு  தந்த  சொம்பு  நீரை  கடகடவென  வாயில்  சரித்து   கொண்டு  கேட்டார். உத்திராபதி  தயங்கித் தயங்கி  விஷயத்தைச்  சொல்ல, அடுத்த நொடி  புயல் போல்  கிளம்பி…

    மேலும் வாசிக்க
  • 15 September

    அறைகளின் இருவகைக் கதவுகள்

    ஒவ்வொரு நாளும் காணக்கிடைக்கிற அதிர்ச்சியில் பல குழப்பமான சித்திரங்கள் வரைபடங்கள் சுவற்றின் மூலைகளில் தொங்கிக் கொண்டிருப்பதைப் போன்றதாக உணர்வேன். சில சமயம் கதவுகளை அடைக்காமல் வைக்க வேண்டும். அல்லது பெயர்த்து வைத்து விடவேண்டும் எனத் தோன்றும். வீட்டிற்கு வருபவர்கள் முதலில் வீட்டு…

    மேலும் வாசிக்க
  • 15 September

    சுப் சிப் ஆனந்தம்

    அந்த வேகன் ஆர் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. வளைவுகளில் அபாரமாகத் திருப்பிய கவிதாவுக்கு இருபத்தி மூன்று வயது. “ஃபாஸ்டா கத்துக்கிட்டே. குட் ட்யூட் ! “ வியந்த ப்ரசன்னாவுக்கு வயது முப்பது. இருவரும் லீடிங் ஜர்னலில் ஃப்ரீலான்சிங் ஜர்னலிஸ்ட்ஸ். ஆன்மீகம் அரசியல்…

    மேலும் வாசிக்க
  • 15 September
    உஷாதீபன்

    தருணம்

    எதற்கும் இருக்கட்டுமென்று அந்த சூரிக் கத்தியை உள் டவுசருக்குள் ஒளித்து வைத்துக் கொண்டான் திப்பிலி. வேட்டி டப்பாக்கட்டுக்கும் மீறி மேலே அது துருத்திக் கொண்டு தெரிகிறதா என்று கவனமாய்ப் பார்த்தான். மெயின் ரோடிலிருந்து விலகிச் செல்லும் மண் சாலையிலிருந்து குறைந்தது ஐநூறடி…

    மேலும் வாசிக்க
Back to top button