தொடர்கள்
-
Jul- 2021 -25 July
சொந்தம் கொண்டாடும் சோசியல் மீடியா;1 – காயத்ரி மஹதி
இன்றைக்கு நாம் வாழ வேண்டும் என்கிற சூழலில் சோஷியல் மீடியாவும் மிக அடிப்படையான தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. நமக்குப் பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்பதை எல்லாம் தாண்டி நாம் எல்லாரும் சோஷியல் மீடியாவில் இருக்கிறோம் என்பதை வெளியே சொல்ல வேண்டிய கட்டாயத்தில்…
மேலும் வாசிக்க -
1 July
காகங்கள் கரையும் நிலவெளி;11 – சரோ லாமா
மீண்டுமொரு முறை பதேர் பாஞ்சாலி பார்த்தேன். ரே-யின் மேதமையை மீறி படத்தில் நம்மைக் கவரும் இன்னொரு முக்கியமான அம்சம் படத்தின் ஒளிப்பதிவு. சத்யஜித் ரே யைப் பற்றி குறைந்தபட்சம் 20 புத்தகங்களாவது நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. ஆனால் சுப்ரதோ மித்ராவைப் பற்றி…
மேலும் வாசிக்க -
1 July
யாதும் டிசைன் யாவரும் டிசைனரே;10 – மாரியப்பன் குமார்
படைப்பாற்றலின் ரகசியம் – Secret of creativity ‘எனக்கு புதுப்புது படைப்புகள் பிடிக்கும், வழக்கம் போல் இல்லாமல் வித்தியாசமாகப் படைக்கப் பட்டவற்றை நான் ரசித்திருக்கிறேன். எனக்கும் அது போன்ற நூதனமான யோசனைகள் தோன்றும், நானும் எனது படைப்பாற்றலைக் காட்டி உலகத்திற்கு என்னை…
மேலும் வாசிக்க -
Jun- 2021 -23 June
கடலும் மனிதனும்;24 – நாராயணி சுப்ரமணியன்
கோடுகளால் துண்டாடப்படும் கடல் எங்கோ ஒரு தீவுக்கூட்டத்தின் மூலையில் இருக்கிற, எதுவும் விளையாத, பாறைகள் மட்டுமே நிரம்பிய ஒரு கையகலத் தீவுக்காக பல லட்சம் டாலர்கள் செலவு செய்து வழக்காடுகின்றன உலக நாடுகள். எல்லைகளின் குழப்பமான கோடுகளுக்கு நடுவே சர்வதேசக் கப்பல்கள்…
மேலும் வாசிக்க -
May- 2021 -23 May
யாதும் டிசைன் யாவரும் டிசைனரே; 9 – ’தெளிவுடைமை’ – மாரியப்பன் குமார்
தெளிவுடைமை என்னதான் ஒரு பயனுள்ள பொருளைத் தயாரித்தாலும், பார்க்க அழகாக இல்லை என்றால் அது பயனாளிகளை கவராது. போட்டிகளுக்கு மத்தியில் தொலைந்து போகாமலிருக்க அதே தயாரிப்பை வழங்கும் மற்ற நிறுவன பொருட்களை விட கவர்ச்சியாக இருப்பது முக்கியம். இதை உறுதி செய்ய…
மேலும் வாசிக்க -
15 May
காகங்கள் கரையும் நிலவெளி; 10 – சரோ லாமா
பசித்த மானிடம் அல்லது தரித்திரத்தை எழுதுதல்: 1) கரிச்சான் குஞ்சுவின், “பசித்த மானிடம்” படித்தேன். தொழுநோய் பீடித்தவனை மையமாக வைத்து சொல்லப்பட்ட கதை. இதனூடாக நாற்பது ஆண்டுகால [கும்பகோண] நகர மனிதர்களின் வாழ்வும் அகமும் புறமுமாகச் சொல்லப்படுகிறது. அப்பா அம்மா இறந்துவிட்ட நிலையில் கைவிடப்பட்ட குழந்தையான கணேசனை சத்திரத்து…
மேலும் வாசிக்க -
15 May
கடலும் மனிதனும்;23 ‘கடலுக்குள் மெளன வசந்தம்’ – நாராயணி சுப்ரமணியன்
1962ல் வெளிவந்த “மௌன வசந்தம்” என்ற சூழலியல் புத்தகம், எல்லா இடங்களிலும் பரவி கண்ணுக்குத் தெரியாமல் நம்மை பாதிக்கும் பூச்சிக்கொல்லிகளைப் பற்றியது. பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லாத காலகட்டம் அது. அப்போதே அதன் வீரியம் பற்றித் தெளிவாக எழுதியிருந்தார்…
மேலும் வாசிக்க -
Apr- 2021 -7 April
கடலும் மனிதனும் 22; ‘நாவாய் சூழ்ந்த நளிநீர்’ – நாராயணி சுப்ரமணியன்
இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மட்டுமே உலக அரசுகள் வருடத்துக்கு 5.7 பில்லியன் டாலர் செலவு செய்கின்றன. இந்த இம்சையால் மட்டும் அமெரிக்க கப்பற்படைக்கு வருடத்துக்கு 200 மில்லியன் டாலர்கள் நஷ்டமாகிறது. உலகெங்கிலும் உள்ள அறிவியலாளர்கள் இதற்கு நிரந்தரமான தீர்வைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதைப்…
மேலும் வாசிக்க -
Mar- 2021 -29 March
‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’: 8 – பழக்கமும் பரிச்சயமும்
பயனாளர் எந்த ஒரு பொருளைப் பயன்படுத்த தொடங்கும் போதும் சிறிதும் யோசிக்க கூடாது. எப்படி பயன்படுத்துவது என தயங்கக்கூடாது. அதற்கு ஏற்கனவே பலமுறை பயன்படுத்தியது போன்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். பழக்கப்பட்ட நண்பனிடம் பேசுவது போல இருக்க வேண்டும். இதை கீழே…
மேலும் வாசிக்க -
21 March
’யாதும் டிசைன் யாவரும் டிசைனரே’;7 – மாரியப்பன் குமார்
நிலையும் நிலை சார்ந்த இடமும் – டிசைன் திணை நிலைப்பாடு அதாவது ஸ்டேட்டஸ் (Status). ஒரு சாதனம் அதைப் பயன்படுத்தும்போது எந்த நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது எனப் பயனாளருக்குக் காட்டிக்கொண்டே இருக்க வேண்டும். (பொதுவான எடுத்துக்காட்டிற்காக சாதனம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி…
மேலும் வாசிக்க