பதிப்பகம்

நாடற்றவனின் முகவரியிலிருந்து

மகிழ்நன் பா ம

நாடற்றவனின் முகவரியிலிருந்துமகிழ்நன் பா

இங்கே பெரியாரா? அம்பேத்கரா ? என்று நாம் விவாதித்துக் கொண்டிருக்கையில் பார்ப்பனியம் எப்படி தன்னை நிலைநிறுத்த முயன்று கொண்டிருக்கிறது என்பதையும் அம்பேத்கர் பற்றி இந்துத்துவா கும்பல் பரப்புகிற அவதூறுகளுக்கு அம்பேத்கர் அவர்களின் விளக்கங்களையும் ‘நாடற்றவனின் முகவரியிலிருந்து’ கட்டுரைத் தொகுப்பில் பேசியிருக்கிறார் தோழர் .மகிழ்நன் . மேலும் சீமான் என்கிற தமிழ்தேசிய அரசியல் தலைவர் பற்றிய அருமையான கட்டுரை ஒன்றும் இருக்கிறது . பேச்சு நடையில் எளிய மக்கள் வாழ்வில் சாதிய கட்டமைப்பும் அரசு எந்திரமும் நடத்தும் தாக்குதல்கள் பற்றியும், மார்க்ஸை பெரியாரை அம்பேத்கரை வாசிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button