பதிப்பகம்

நாடோடித்தடம்

கவிஞர் ராஜசுந்தரராஜன்

நாடோடித்தடம் கவிஞர் ராஜசுந்தரராஜன்

வைகைப்புனல் பெயர்ந்து மாறிய மணல்தடத்தில் கைவரக் கிட்டிய அது, ‘சுருளியருவும் மேன்மலையினது ஆகலாம். ஒரு கூழாங்கல். இரத்தினம் எனக் கையிருப்புக்கண்டு இருந்தது, தானே அது நழுவுகிறவரை. பாறையன்று, கூழாங்கல்லே பண்பாட்டின் குறியீடு. என்றால், நாடோடித் திரிந்து கரடுமுரடு மழுங்கிய ஓர் ஆள்? பிறகும், கல் என்றில்லை, புனல்கூட கடல்சேர்தல் உறுதியில்லை. ஒட்ட ஒழுகலின் கட்டாயம் அப்படி. இப்படி, நழுவியபாடும் தரையுருளும் பயணத்தால் மெய்ப்பட நேருமொரு மழுக்கத்தை மிளிர்க்கிறது இந் நூல். புறக்கற்புப் போற்றாத பொறுக்கி நிகழ்தகவால், புதுமொழி யொரு தமிழ்நடையால், மரபு எனப்படுவது ‘வேர்’அன்று, ‘விழுது’என்று ஒளிர்க்கிறது.

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button