இணைய இதழ் 114

  • இணைய இதழ் 114

    காந்தி கெளசல்யா கவிதைகள்

    பதிவுகள் வாழ்வின் மீதுபச்சை நரம்பாய்படர்ந்தோடிக் கிடக்கும்வெறுமையைவிரித்து வைத்துப்புகைப்படமாக்கிப் பதிவிடுகிறேன்பறக்கும் இதயங்கள்வருடிச் செல்கின்றனசில வலிகளை… பிழைகளைப்பிழிந்தெடுத்த பின்சக்கையில்அங்கும் இங்குமாய்மின்னிமறையும் காதலைஇதோ…இதோ…என்றுகாட்டிவிடகவிதை ஆக்கினேன்காணாத அருந்ததியைக்கண்டதாய்ச் சில பின்னூட்டங்கள்ஆறிடச் செய்கின்றனசில காயங்களை விரலிடுக்கில் வழிந்தோடும்காலத்தை வார்த்தைச் சிப்பிக்குள்முத்தாக்கிப் பலமுத்துச்சரங்களைஅணிந்துகொண்டுவருத்தங்களின் வாயிழுத்துப்புன்னகைக்க வைத்தபடி…துயரங்களின் மூக்கில்சிவப்பு பலூன் ஒட்டிவிட்டுஆசுவாசமாய்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 114

    இளையவன் சிவா கவிதைகள்

    கோபத்தின் உச்சியில் குதிக்கும்மனதை சரிசெய்யஉலவிடும் கால்களுக்கும்உளறலாகும் பாடலுக்கும் மத்தியில்நின்றுவிடும் தருணத்தைத் தேடுவேன்வியப்பின் எல்லையில்என்னையே திரும்பிப் பார்க்கும் நொடிக்குள்எட்டிப் பார்க்கும் கர்வத்தைஅழுத்தி விடுகிறதுஉள்ளே ஒளிந்திருக்கும்தோல்வியின் வடு.பொதிமூட்டையெனசுமக்க முடியும் தருணத்திலும்நிராயுதபாணியாகவேஅடைக்கப்படுகிறேன்கல்லறைப் பெட்டியில். * பெய்யும் மழையில்விடத் தெரியாமல்காகிதக் கப்பல்களைஏந்தியபடி காத்திருக்கும்.ஓடும் படங்களில்வழியும் பாசத்தில்தன்னையே கிள்ளிக்கொண்டுதனித்திருக்கும்.பள்ளியின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 114

    கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமாரின் ‘நின்றிருந்தது மழை’ நூல் அறிமுகம் – இளையவன் சிவா

    அடிகளின் எண்ணிக்கையில் அல்ல வரிகளின் வீரியத்தில் நிற்கிறது கவிதைகளின் உயிர்ப்பு. நீண்ட நெடும் செய்யுள் வரிகளெல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க மூன்று வரிகளில் முழுமையான காட்சிப் பதிவை நமக்குள் கடத்தி புதிய புதிய எண்ணங்களை உருவாக்குவதில் ஹைக்கூ கவிதைகள் சிறப்பிடம் பிடிக்கின்றன.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 114

    தாமஸ் பிக்கெட்டின் ‘சமத்துவம் நோக்கிய இயக்கம்– ஒரு சுருக்கமான வரலாறு’ நூல் வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்

    ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று மிகக் கொடிய பசிப்பிணியைப் போக்க, சத்ய ஞான சபையில் 150 ஆண்டுகளுக்கு முன் வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு அணையாமல் இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. அங்கு சாதி, மதம், இனம், மொழி பேதம் பாராமல்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 114

    வெண்ணிற இரவுகள்: காதலுக்காகவே காதலை யாசிக்கும் நித்தியக்காதலர்கள் – முஜ்ஜம்மில்

    வெண்ணிற இரவுகள் நாவலை சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு மூன்றாவது அல்லது நான்காவது வாசிப்புக்கு உட்படுத்துகிறேன். தாஸ்தாவஸ்கி இப்போதும் பெரிதும் ஆச்சரியப்படுத்துகிறார். உளவியல் ஆழம் மட்டுமல்ல, ஒரு திருமணமாகாத, தனியாக வாழும், பெரிய பொருளாதார பின்புலமற்ற, வெறும் கனவுகளின் துணையோடு…

    மேலும் வாசிக்க
Back to top button