இணைய இதழ் 116
-
இணைய இதழ் 116
தயாஜி கவிதைகள்
முழுமை கூடா மனிதர்கள் அம்மா, வயது 69அப்பா, சக்கர நாற்காலிஅமலா, மூன்று மாத கர்ப்பிணிகுமார், நான்கு ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்தவர்பையன், முதன் முறையாக ஆபாச வீடியோ பார்த்தவன்செல்வி, அதே வீடியோவில் வந்த பெண் கைப்பேசியைத் தொலைத்தவன்கைப்பேசியால் தொலைந்தவள்காதலனை ரொம்பவும் நம்பியவள்சமாதானம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
செளமியா ஸ்ரீ கவிதைகள்
வழக்கத்திற்கு மாறாகவழி மரங்களில்அதிக காகங்கள்ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றனஅங்கேயும்இங்கேயும்பறந்து திரிந்து கொண்டிருக்கின்றன ‘இறப்பு’கடக்கிறவர்களுக்கு இயல்புதானே. * ஒரு கவிஞரின் மரணத்தைகவிதையால் ஏற்றுக்கொள்ள முடியாதுஅவர் நல்ல கவிஞர் எனில்அதுவும்ஊர் உறங்கும் நள்ளிரவில்காகிதம் கரைய கண்ணீர் சிந்தி‘நாறித்தான் சாக வேண்டும் நான்’என்று கவியெழுதுமளவிற்குநல்ல கவிஞர் எனில்நாறித்தான் செத்துப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
ஒளியன் கவிதைகள்
வண்டிச்சத்தம் கேட்டதும் ஓடினாள் வாயிலுக்கு.சிறுமி,‘ஏதாவது வாங்கிட்டு வந்திருக்கியா பா?’ ‘என்ன பட்டு வேணும்?வாங்கிட்டு வந்துடலாம் வா…’என்றுவீட்டுக்குள்ளே கூட்டிப் போனார்அப்பா. வெறுமைக்குப் பாத்திரமான கைகளில்கொடுப்பதற்கென்றுவீடுகள் ஏதாவது வைத்திருக்கும். * அப்பாவின் தோளில் இருந்தபடிரயில் பெட்டியின்மின்விளக்குகளையும் மின்விசிறிகளையும்கைப்பிடிக் கம்பிகளையும்தலையைச் சுழற்றியும் அண்ணாந்தும் பார்த்து மலைக்கும்ஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
மழைக்கதைகள் – நிஜந்தன் தோழன்
1 மழை பேஞ்சு ஓஞ்ச இரவில் வழக்கத்திற்கு முன்னரே இருட்டிவிட்டதால் இனிமேலா வந்து இந்த பின்னூசிகள வாங்கப் போறாங்க என்ற நினைப்பில் மொத்தமாக அனைத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு பஸ் ஸ்டேண்ட்லருந்து ஜி.எச்ச நோக்கி மெல்லமா நடக்க ஆரம்பித்தான். இந்த மேம்பாலங்கள இந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 116
நான் – ஒரு போஹேமியன் பயணி;4 – காயத்ரி சுவாமிநாதன்
கூரையில் ஒரு நிமிடம் தினமும் காலை எனது விழிகளின் உறக்கம் தட்டுவது அலாரம் அல்ல. அது புறாக்களின் மென்மையான குரல்தான். இன்று வரை என் ஜன்னலின் மரக்கம்பியில் தினமும் தங்கும் புறாக்கள்தான் எனது முதல் நண்பர்கள். அவற்றின் குனுகல் நான் கண்கள்…
மேலும் வாசிக்க