இத்ரீஸ் யாக்கூப்
-
இணைய இதழ்
எல்லாம் சரிதான் – இத்ரீஸ் யாக்கூப்
செல்வக்குமார் அண்ணன் எண்ணிலிருந்து அழைப்பு வர, நாளைக்குத்தானே தீபாவளி…? நலம் விசாரிக்க, வாழ்த்து சொல்ல.. வழக்கமா அப்போதுதானே ஃபோன் பண்ணுவார்… இப்போது ஏன் கூப்பிடுகிறார்..? என்னவாக இருக்கும்? என்ற கேள்விகளுக்கும் யோசனைகளுக்கும் மத்தியில் அல்லாடிக் கொண்டிருந்த குழப்பங்களோடே அழைப்பை எடுத்தேன். “சுந்தரு..!…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
முன்பனியும் பின் மறையும் – இத்ரீஸ் யாக்கூப்
பட்டுக்கோட்டை பாப்புலர் ஆப்டிக்கல்ஸ்லிருந்து சிராஜ் வெளியேறியபோது மணி நண்பகல் பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இனி மணிக்கூண்டிலிருந்து பேருந்து நிலையம் செல்ல வேண்டும். சற்றும் அலுத்துக் கொள்ளவில்லை; ஏனென்றால் பழகிய உலகை புதிய கண்ணாடியின் வழியாக ரசித்தபடி நடப்பது அவனுக்கும் பிடித்திருந்தது. எதிர்பட்டவை யாவும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 98
பிரார்த்தனைகள் தோற்பதில்லை – இத்ரீஸ் யாக்கூப்
“ஏம் மதனி..! மவங்கராய்ங்கிட்ட சொல்லி இந்த செவத்த இடிச்சிவிட்டு ஆலப்புலா கல்ல வச்சாவது கட்ட சொல்லலாம்மில.. பாரு ஐப்பசிக்கும் அதுக்கும் எப்படா சரியுவோம்னுல செவரெல்லாம் ஊறிக்கிட்டு நிக்கிது!” எங்கேயோ செல்ல எத்தனித்துக் கொண்டிருந்த பெரியம்மாவை மறித்து அப்பா பேசிக் கொண்டிருந்தது என்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
எங்கோ தொடங்கி எங்கோ முடியும் ‘கதை!’ – இத்ரீஸ் யாக்கூப்
மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஆராய்ச்சி மையமொன்றில் பிழைப்பிற்காக தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பொறுப்பொன்றில் தற்சமயம் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தாலும் விடுமுறை நாட்களில் ‘சிம்ரன்’ஸ் சில்க்ஸ்’க்குள் நுழையும்போது தொற்றிக் கொள்ளும் பீடு நடையையும் உற்சாகத்தையும் மற்றவைகளோடு இணைத்தோ ஒப்பீட்டோப் பார்க்க இயலாது.…
மேலும் வாசிக்க -
குறுங்கதைகள்
குறுங்கதைகள் – இத்ரீஸ் யாக்கூப்
1. யாரும் யாரும் அல்ல! மணி இரவு எட்டு இருபது. முக்கத்திலிருந்த கடை ஒன்றில் டீ சாப்பிட்டுவிட்டு நான் திரும்பியபோது எனக்காகவே அதுவரை அங்கே காத்திருந்தது போல் பாட்டி ஒருவர் தயங்கி தயங்கி பஸ் டிக்கெட்டிகிற்கு ஐந்து ரூபாய் குறைகிறதெனவும், கொஞ்சம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மணல் – இத்ரீஸ் யாக்கூப்
அதிகாலை மணி நான்கு இருக்கும். செய்யது, படலைத் திறந்துக்கொண்டு வீட்டின் முன்முற்றம் வழியே உள்ளே நுழைவதைக் கண்டதும், முத்துப்பொண்ணு இளம் காற்றுத் தீண்டி வெடித்தெழுந்த பஞ்சாக அவனை வரவேற்க வாசலுக்கு ஓடி வந்தாள். “வந்திட்டியளா மச்சா..! இன்னைக்கே பெருநாள்ங்கிறதால, அறிவிப்புக் கேட்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பிறைகள் – இத்ரீஸ் யாக்கூப்
ஊரெல்லாம் தலைப்பிறை ஜோரு அதாவது ரமலான் மாதத்திற்கு முந்திய நாள் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டிருந்தன. நோன்பை வரவேற்கும் பொருட்டில் அந்த நாளை தலைப்பெருநாள் என்றும் அழைப்பதுண்டு. அதையொட்டி பெரும்பாலான வீடுகளில் சோறும் ஆட்டுக்கறி இறைச்சி ஆனமும் (குழம்பும்) சமைக்கப்பட்டன. இருக்கப்பட்டவர்கள் புது உடைகள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இத்ரீஸ் யாக்கூப்பின் ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் வாசிப்பனுபவம் – ஆமினா முஹம்மத்
கோரமான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே நடக்கும் சம்பவங்களும் ஆட்சியதிகாரங்கள் நிகழ்த்தும் ஆதிக்கங்களும் காட்டிக்கொண்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில் மாமன் மச்சானாய் மதபேதமின்றி பழகிய மக்கள் கூட்டம் சகஜமாய் நம்மில் இருந்தனர். இப்போதெல்லாம் வேறுவேறு மதத்தைச் சார்ந்தவர்களை நண்பனாக கொண்டிருப்பதே பெரும் சாதனையாக, வியப்புக்குரிய…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
உண்ணுங்கள் பருகுங்கள் – இத்ரீஸ் யாக்கூப்
அக்காவின் மாமனார் தவறிவிட்டார் என்ற தகவல் அமீருக்கு வரும்போது மணி இரவு இரண்டு நாற்பத்தைந்து. அவனுடைய மச்சான் செய்யது, அதாவது அக்காவின் கணவன்தான் போனில் தெரிவித்தான். தனது உம்மா, வாப்பாவென எல்லோரையும் எழுப்பி விஷயத்தைச் சொன்னான். வீடே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நன்னயம் செய்துவிடல் – இத்ரீஸ் யாக்கூப்
“கணேஷ் பாய், ஸ்ட்ராபெர்ரி பிளாண்ட்ஸ் வந்துட்டுண்டு, இன்னும் ஒரு மணிக்கூரினுள்ளில் அவ்விட எத்தும் கேட்டோ! ஞான் விளிச்சப்போல் புள்ளி கோல் அட்டெண்ட் செய்தில்லா! நிங்களு அயாளோடு அறியுக்குக்கா ப்ளீஸ்!” லாஜிஸ்டிக்ஸ் கோஆர்டினேட்டர் சஜித் அப்படிச் சொன்னதும் இன்றும் லேட்டுதானா என்பதுபோல் ‘ஹ்ம்’…
மேலும் வாசிக்க