இலக்கியம்
-
கவிதைகள்
குமரகுரு கவிதைகள்
உவர்ப்புக் கடல் பறவைகளின் கண்ணீர் சிந்தி உவர்த்த கடலின் பரப்பில் மிதந்தபடி பறக்கும் பறவையின் நிழல்களைக் கிழித்தெழும்பும் டால்ஃபினின் நிழலாக ஒரு மேகம் தவழ்கிறது! வானத்துக்கும் கடலின் நீர்ப் பரப்புக்கும் மத்தியில்தான் மனிதர்களை விழுங்கிய கடல் தளும்பிக் கொண்டிருந்தது. தோல்விகளை சுமந்தபடி…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
கிளைகள் – அகராதி
18F என நீலப்பெயிண்டால் சிமெண்ட் சரிவில் எழுதப்பட்டிருந்த இடத்தில் வெள்ளை நிற ஃபோக்ஸ் வேகனுக்கும் அடர் மஞ்சள் நிற – இந்தக் கலரிலாமா கார் வாங்குவார்கள் – மாருதி சுசுகிக்கும் இடையில் எனது வெள்ளை நிற ஹோண்டா ஸிட்டியைச் செருகிவிட்டு இறங்கி…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
அன்பின் வழியது உயிர்நிலை – R.நித்யா ஹரி
பார்க் ஸ்ட்ரீட், எப்போதும் குதூகலத்துடனும் கொண்டாட்டத்துடனும் கலகலா மற்றும் கஜகஜாவுடன் ஜெக ஜோதியாய் இருக்கும் ஒரு நூறு அடி சாலை. எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் நிறைந்து இருக்கும். நெரிசல் இருக்காது. அம்மக்களின் மகிழ்ச்சியும்,புன்னகையும் எளிதில் நம்மை தொற்றிக்கொள்ளும். உணவு மற்றும் கேளிக்கை…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
இச்சை – ஹரிஷ் குணசேகரன்
போரூர் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைந்த நிறுவனத்தில் பணிபுரிபவன், சனி ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு தன் சொந்த ஊரான கோவைக்கு வந்திருந்தான். தன் வாழ்க்கை தனிமையால் நிறைந்து பெண் வாசனை என்றால் என்னவென்றே தெரியாமல் சுயமைதுனம் எனும் வடிகாலால் ஆறுதல்பட்டு, காமோ…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
றாம் சந்தோஷ் கவிதைகள்
‘ஆஹாங்’ என்றொரு மகா தத்துவம் இதுதான் வாழ்க்கை என்றேன் அருகில் அமர்ந்தபடி வடிவேலு ‘ஆஹாங்’ என்றார் இல்லை அதுதான் வாழ்க்கை என்றேன் அருகில் அமர்ந்திருந்த வடிவேலு ‘ஆஹாங்’ என்றார் அதுவும் இல்லாத இதுவும் இல்லாததே வாழ்க்கை என்றேன் ‘ஆஹாங்’ என்றார் வடிவேலு…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பெயரற்றது – ரெ.விஜயலெட்சுமி
ஜன்னல் வழியே தெரிந்தது அந்த தூரத்து மொட்டை மாடி. காலை நேர வெயிலில் அதன் வெண்மை இன்னும் கொஞ்சம் பளீரென வாய் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது. தரை முழுவதும் வெள்ளைத் தட்டோடுகள் பதிக்கப்பட்டு இருந்தன. தரை, கைப்பிடி, சுவர் என…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
வெதும்பல் – நா.சிவராஜ்
ஒருவழியாக மேனேஜரின் பாஸ்போர்ட் புதுப்பிக்கும் வேலையை முடித்து, பாஸ்போர்ட் ஆபீசைவிட்டு வெளியே வந்தபோது, சில்லென்ற காற்றுடன், வானம் இருட்டிக் கொண்டு மழை வருவதுபோல் இருந்தது. சீக்கிரமாக வீட்டுக்குக் கிளம்பிவிட வேண்டுமென நினைத்தபடி அவசரமாக பைக்கை நோக்கி நடக்க, மொபைல் அடித்தது,…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
அஞ்சு ரெண்டாயிரம் ரூவா… – ரவிச்சந்திரன் அரவிந்தன்
எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு. வர வர மறதி ரொம்ப அதிகமாயிடுச்சு. அஞ்சு கழுத வயசு அறுவதஞ்சுக்கு மேல ஆச்சில்ல? என்ன பிரயோஜனம்? சுத்தமா பொறுப்பே இல்ல. அஞ்சு ரெண்டாயிரம் ரூவா நோட்டு. அவன் ஒரு தடவை, அவன் கண்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
புது வெளிச்சம் – ஜனநேசன்
“அப்பா பிள்ளையாரப்பா, சோலையாண்டவா, ஆத்தா வீரமாகாளி, வீரசேகரா, உங்களை நம்பித்தான் உங்கபிள்ளைக மாநிலம் விட்டு மாநிலம் போறோம். போனதடைவை மாதிரி இந்த தடவையும் காரியம் ஜெயமா…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
கனல் – ஐ.கிருத்திகா
அவள் பெரியம்மாவின் தோழியின் மகள். காவ்யாவுக்கும், பிரகதிக்கும் அவளைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்போய்விட்டது. அக்கா, அக்கா என்று மொய்த்துக்கொண்டனர். அக்காவும் ஒட்டிக்கொண்டாள். அம்மா ஒருகை கூட்டும், இரண்டு கரண்டி சாம்பாரும் சேர்த்து சமைத்தாள். அனல் காய்ச்சிய பகல் பொழுதுகளில் வீட்டில் சிரிப்பலை…
மேலும் வாசிக்க