இலக்கியம்
-
சிறுகதைகள்
பலி கடா – சங்கர்
“இவர்களுக்கு எவ்வாறு நாம் வாழ்க்கையில் இடம் அளித்திருக்கிறோம்” என்று எண்ணத்தைத் தரக்கூடியவர்களாக நமக்கு சிலர் இருப்பார்கள். எனக்கு வேலு என்கிற சக்திவேல் அப்படி ஒரு நண்பன். ஐந்தாம் வகுப்பிலிருந்து பழக்கம். பழக்கம் என்ற ஒரு வார்த்தையில் எங்களின் கடந்த இருபத்தி ஐந்து…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
யவ்வனம் செருகிடும் கண்கள் சொற்களின் அழிவைப் புறக்கணித்திருந்தன ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்கு மின்னி மறையும் அர்த்தமற்றவைகளின் வால் இதுவரை பற்றியிருந்த உப கிளையினிருந்து தம்மை விடுவித்துக் கொண்டது கிர்ர்ர்ரடித்து படக்கென்று வீழ்ந்த இடத்தில் முளைத்தன காளான் தொப்பிகள் பூண்ட கரிய…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ஜே.பிரோஸ்கான் கவிதைகள்
என்னைக் கடத்திய சொல் நெடிய உடலெங்கும் பரவி நிரப்புகிறது காயம் அதன் வலியை. ஒரு மூங்கிலின் வீசலைப் போல் வலியுண்டாக்கும் அந்த சொல்லை பல தடவை நான் கேட்டிருக்கிறேன். அழகிய உதட்டிலிருந்து வெளிப்படும் அந்த சொல்லின் அடர்த்தி பிரம்மிடுக்களைப் போல் பிரம்மிப்பைத்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
க.ரகுநாதன் கவிதைகள்
நஞ்சேறிய முகங்கள் என் நடையில் தெரியும் பிட்டசைவுகளில் குத்தின ஓராயிரம் கண்ணீட்டிகள். இழுத்துச் சென்ற பாதையோரம் ஊளையிட்ட நாயின் தொண்டையில் சிக்கியிருப்பது என் குரல். ஒடிந்த தண்டுவடத்தின் துண்டெலும்புகளில் சிக்கி உள்ளது ஆதிமிருகத்தின் கோரைப் பல். உடைந்து திரும்பிவிட்ட கால்கள் கோடிழுத்த…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
தகர்ப்பு – மித்ரா அழகுவேல்
பெருமழை ஓய்ந்தும் பிரிய மனமின்றி வான் சோர்வாகத் தூறிக்கொண்டிருந்த இருள் விலகாத அதிகாலை நேரத்தில் தேனிக்குள் நுழைந்தோம். நேரம் விடியற்காலம் 4 மணியாக இருக்கலாம். ஒவ்வொரு வருடமும் இந்த சமயத்தில் மழை பொழிவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்தமுறை பழனிசெட்டிபட்டி தாண்டும்போதே…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ப.மதியழகன் கவிதைகள்
அரூபம் எனது துயரப் பாடலின் உண்மையான அர்த்தத்தை நீ மட்டுமே அறிவாய்செத்துவிட்ட நேற்றுடன்தான் எனக்கு பிணக்குகளெல்லாம் வற்றாத துயரநதி எனக்குள்ளாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் பேரலைக்குக் காரணம் அந்த ஆழ்கடல்தான் என்று எவரும் அறிவதில்லை எத்தனை யுகங்களாக கிழக்கும் மேற்குமாக நாம் இருந்து…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
மௌன மாருதம் – விஜய ராவணன்
“நான் படைத்த இவ்வூரும் மக்களும் இனி அமைதியற்று திரியட்டும்…” என சபித்துவிட்டு, எழுதிக் கொண்டிருக்கும் தாளை ஆத்திரத்தோடு கட்டைவிரல் பதிய அவன் கசக்கித் திருப்பியதும், முந்தைய பக்கங்களில் உலாவிய கதைமாந்தர்கள் தங்களுக்குள் திருட்டுத்தனமாக சிரித்துக்கொண்டாலும், ஒருவித கலக்கமான சூழல் கதைக்குள் நிலவவே…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
ஈடறவு – மயிலன் ஜி சின்னப்பன்
மதிலையொட்டி உட்கார்ந்திருந்த அக்கா எந்த நிறத்தில் சேலை உடுத்தியிருந்ததென்று சரியாக நினைவைப் பிடிக்க முடியவில்லை – கரு நீலமோ கரும்பச்சையோ – ஏதொவொன்று. எதுவாயினும் கந்தலான ஆடையிலிருந்த அப்படியொருத்தியை, என் அப்போதைய முதிர்ச்சியின்மை ‘அக்கா’ என்று அழைக்கவிட்டிருக்குமாவென்று தெரியவில்லை. முகச்சுளிப்போடு…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பிட்டுத் துணி – கணேசகுமாரன்
ஆகாசமூர்த்தி பிறப்பில் எப்படியோ வளர வளர அவனுக்கு எதிலும் நிறைவின்றிப் போனது. எதிலும் நிறைவு கொள்ளாத மனம் சந்தோசம் அடையத் தகுதியற்றது என்பதை அரை மனதுடன் நம்பினான் ஆகாசமூர்த்தி. பால்யம், படிப்பு, வேலை, திருமணம், செக்ஸ் என்று எதிலும் நிறைவு கொள்ளாமல்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
குறுங்கதைகள் – வளன்
சுடும் நெருப்பு குழந்தைகள் நெருப்பைச் செங்கொன்றை மலர்களைப் போல் வைத்து விளையாடிக் கொண்டிருந்த அந்தக் கிராமத்தில்தான் முதல் நெருப்புக் கிடைத்தது. அது அங்கிருந்த யாவருக்கும் எத்தீங்கும் இழைத்ததில்லை. இரவில் அவர்கள் இதமாக நெருப்பை அணைத்தவாறு உறங்குமளவுக்கு நெருப்புடன் இணக்கமாக இருந்தார்கள். நெருப்பு…
மேலும் வாசிக்க