இலக்கியம்
-
சிறப்புப் பகுதி
எழுத்துப் பயணத்தை திரும்பி பார்க்கும் தருணம்! – வாசு முருகவேல்
ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நிகழ்வுகள் எனக்கு மிகவும் முக்கியமானவை என்று கருதுகிறேன். ஒன்று சென்னை புத்தகக் காட்சி, இரண்டாவது விஷ்ணுபுரம் விருது நிகழ்வு. இரண்டும் இலக்கியம் சார்ந்தது. அந்த உலகம் தனித்துவமானது. வருடம் முழுவதும் நான் வாழும் உலகில் இருந்து தப்பித்திருத்தல்…
மேலும் வாசிக்க -
சிறப்புப் பகுதி
அழகிய நாட்கள் – உமாஷக்தி
சென்னையின் ஒரு அடையாளமாக மாறிவிட்ட புத்தகக் காட்சியின் ஆரம்பக் காலகட்டத்திலிருந்து பங்கேற்றது இனிய நினைவுகளாக மனதின் நீங்கா இடத்தில் உள்ளது. என்னுடைய பெற்றோர் புத்தக வாசிப்பை மிகவும் இளம் வயதிலேயே எனக்கு அறிமுகப்படுத்தி விட்டனர். காரணம் அவர்களும் நல்ல வாசிப்பாளர்கள். வீட்டில்…
மேலும் வாசிக்க -
சிறப்புப் பகுதி
புத்தகக் காட்டின் சிறு ஒளி – பாலைவன லாந்தர்
“என்னை முழுவதுமாக எரித்தாலும் என் எழுத்துக்களால் பேசுவேன் என் எழுத்துக்களை எரித்து அழித்தாலும் அதன் தாக்கத்தால் பேசப்படுவேன்” தனியொரு மனிதனின் கர்வமும் நம்பிக்கையும் அவனால் எழுதப்படும் எழுத்துக்களே.. ஆட்சியுற்ற மனிதரெல்லாம் மாண்ட பிறகும் அவர் புகழோ, புறமோ பாட எழுத்தாளர்களே கதி.…
மேலும் வாசிக்க -
சிறப்புப் பகுதி
தருணங்கள் தொடரும் கதையுலகு..! – கவிதைக்காரன் இளங்கோ
பொதுவாக புத்தகக் காட்சியையொட்டி எனக்கான புத்தக வாசிப்பும் அதற்கான நுகர்வும் அமையும். சென்னையிலேயே பிறந்து வளர்ந்தது என்பது ஒரு காரணமாக இருக்க முடியுமா என்றால் இல்லை. அதுவொரு சிறு வயது பழக்கம். பாடப்புத்தகங்களைத் தாண்டி கதைப் புத்தகங்களை, காமிக்ஸ் புத்தகங்களை வாசிக்கும்…
மேலும் வாசிக்க -
சிறப்புப் பகுதி
வெய்யில் சுட்டெரிக்கும் நினைவுகள்! – கார்த்திக் புகழேந்தி
மூச்சைப் பிடித்துக்கொண்டு ஒரு மணி நேரம் ஒதுக்கியாவது இந்தப் பதிவை எழுதி முடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற உறுதியுடன்தான் ஆரம்பித்தேன். பத்து வருட காலம் பின்னால் போய்விட்டு வந்ததுபோல் இருக்கிறது. மில்லினியம் வருடத்தின் முதல் பத்தாண்டுகளில் திருநெல்வேலியில் இருந்து மூட்டை முடிச்சுகளோடு,…
மேலும் வாசிக்க -
சிறப்புப் பகுதி
ஒரு திருட்டும் ஒரு நூல் பட்டியலும் கொஞ்சம் அரசியலும் (அல்லது) இப்போதாவது நம்புங்கள் நான் நேர்மையானவன்—அமிர்தம் சூர்யா
ஒரு சிறிய விஷயம், பெரிய விஷயத்தை விழுங்கி விட்டு ஏதும் தெரியாததைப் போல் சிறிய விஷயமாகவே இருக்க முடியுமா? என்று ஒரு மன்னனுக்கு சந்தேகம் வருகிறது. அரசவை குருவை கேட்கிறார். அவர் ஒரு நாள் அவகாசம் கேட்டு விட்டு வீட்டுக்கு வருகிறார்.…
மேலும் வாசிக்க -
CBF-2026
புல்வெளியும் புத்தகங்களும் கொஞ்சம் காஃபியும்..! – பாஸ்கர் சக்தி
ஆனந்த விகடனில் 1997-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். அந்த ஆண்டிலிருந்தே புத்தகக் காட்சிக்கு தவறாது சென்று வருகிறேன். அப்போது காயிதே மில்லத் கல்லூரி மைதானத்தில் நடந்து வந்தது. எனவே விகடனில் இருந்து நடந்தே செல்லும் தூரம்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
ஜேக்கப் மேஷோக் கவிதைகள்
என் பிரியமான பாவங்கள் நான் நடுகிறேன்..அவரே நீர் பாய்ச்சுகிறார்! என் பிரியமான பாவங்களின் நிமித்தம்…நான் நடும் எல்லா சிலுவை மரங்களிலும்தவறாமல் தன்னை ஏற்றிக்கொள்கிறார்என் தேவன்! சபலம் நிரம்பிய என் பிரியமான பாவங்கள்என்னை ஆரத்தழுவிக் கெஞ்சுகின்றன, ‘மனந்திரும்பு,பரலோக ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது’ நான்,பரிமாறப்படும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
வசந்ததீபன் கவிதைகள்
என் வார்த்தைகள் எனது முன்னோர்களின் ரத்தம்என் கனவுகள் மூதாதையர்களின் ஆன்மாஎன் கவிதைகள் வஞ்சிக்கப்பட்டவர்களின் துண்டிக்கப்பட்ட நாக்குதேசப்படத்தில் நிராயுதபாணிகளின் ரத்தம்துயர இழைகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது காலம்அராஜகத்தின் கன்னிவெடிகளுக்குள் சிக்கியிருக்கிறது எம் வாழ்வுபிரார்த்தனைக் கூடம் மூடப்பட்டிருக்கிறதுகண்ணீரில் கரைகிறேன்நிசப்தத்தின் சங்கீதம் அதிகாலைச் சூரியனாய் எழுகிறதுதூரத்துக் கடலிருந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
ராணி கணேஷ் கவிதைகள்
காதலின் துயரம் என்றோ நடந்த வாக்குவாதத்தின் பிரதிகளைமீண்டும் மீண்டும் அச்சிடுகிறாய்நிகழ்கால சண்டைகளில்ஒவ்வொரு முறையும் எழுத்துக்களின் கூர்மைமுன்னெப்பொழுதையும் விடமிக ஆழமாக பதிகின்றதுமறக்க நினைத்த சச்சரவுகளின் கருமைநா முழுவதும் பரவிஆவலாதிகளாக உருப்பெற்று உருமுகின்றதுஉன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்என்று கூறிக்கொண்டேஉள்ளில் உளியால் அடிக்கிறாய்நீ களங்கமில்லா கோவில்…
மேலும் வாசிக்க