கட்டுரை
-
இணைய இதழ்
மாயவனோ… தூயவனோ… மாதவனோ… – ஜா.தீபா
ஒரு பழைய திரைப்படம். ‘என் மனைவி’ என்பது படத்தின் பெயர். மொத்த படத்தையும் நடிகர் சாரங்கபாணிதான் தாங்கியிருப்பார். அவருக்கு அப்போது வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். கதாபாத்திரமும் அந்த வயதிற்குரியதே. தன் மனைவி மேல் சந்தேகம் கொண்டு செய்யும் அசட்டுத் தனங்களும்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மறைக்கபட்ட மிருதங்கச் சிற்பிகள் – இலட்சுமண பிரகாசம்
இந்தியக் கலைகள் தொடர்பான வரலாற்றில் இசைக் கலை தொடர்பான வரலாற்றினை புவிசார்பில் இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். ஒன்று வடஇந்திய இசை மற்றொன்று தென்னிந்திய இசை. இதில் வடஇந்திய இசை மரபினை விட தென்னிந்திய இசை மரபு பழமையானது என்று நம்பப்படுகிறது. இதில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மார்க்சியக் கோட்பாட்டின் ஒளியில் மக்களுக்கான கலையை முன்னெடுத்த கலைஞன் – செல்வகுமார் (கலை இயக்குநர்)
எளிமையான உரையாடல் போன்ற அவரின் வாழ்க்கையில் தேர்ந்து எழுதும் அளவுக்கு ஜனா சாரைப்பற்றி நான் என்ன புரிந்து வைத்திருக்கிறேன், அவரை எவ்வாறு உள்வாங்கி இருக்கிறேன் என்று தெரியவில்லை. அவரின் முக்கியமான பங்களிப்பான சினிமாக்களின் உருவாக்கத்தில் நானும் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது அன்றி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தொலைந்து போன மனிதத்தின் துயரவரிகள் – கவிஞர் அன்பாதவன்
“கொரொனா யுகம்” கடைகள் இருக்கின்றன ஆனால் திறந்திருக்கவில்லை. பொருள்கள் இருக்கின்றன வாங்க முடியவில்லை. வேலைகள் இருக்கின்றன ஒன்றும் செய்யமுடியவில்லை சாலைகள் இருக்கின்றன எங்கும் போகமுடியவில்லை. மனிதர்கள் விலகி விலகிப் போகிறார்கள். நெருங்க முடியவில்லை. இரவுகள் வந்து வந்து போகின்றன. உறக்கம் வரவில்லை.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஓர்மைகளில் கசியும் கலுங்கு – சேலம் ராஜா
இன்றைய காலம் எல்லோரையும் எங்காவது எதைநோக்கியோ ஓடவைத்துக்கொண்டே இருக்கிறது. ஓடும் நமக்கு எங்கே ஓடுகிறோமென இறுதிவரை தெரிவதே இல்லை. அந்த ஓட்டத்தில் எதையும் கவனிப்பதுமில்லை. எதையுமென்றால் நாம் பிறந்த ஊரை கூட. அங்கு நிகழும் மாற்றங்களை, இறுதியை நெருங்கிவிட்டு சாவை எதிர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
‘கைலி’ என்றொரு காலம் – இந்திரா ராஜமாணிக்கம்
காலம் தன்னை ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைத்துக்கொள்ளும். சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல பெயர்களோடு கூட உலாவரும். ‘கலர் சாப்பிடுறீங்களா?’ என்றொருமுறை தனக்கு அது பெயர் சூட்டிக்கொண்டிருந்தது. அப்போது ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு நிறமிருந்தது. சிலருக்கு மஞ்சள்,…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
தாபங்களின் ரூபங்கள் – ஜார்ஜ் ஜோசப்
றாமின் இரண்டாம் பருவம் கவிதைத் தொகுப்பு, அதன் அட்டைப்படத்திலிருந்துதான் பேசப்போகும் அரசியலைத் தீர்க்கமாக முன்வைக்கிறது. அட்டைப் படத்தின் வீரியம் துளியும் குறையாமல் இறுதிவரை நீள்கிறது. இரண்டாம் பருவம்நூல்’ அதிகமும் நான்’கள்’, ‘மீறியும்தீண்டு’ என இரட்டைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. ’ஆஹாங் என்றொரு மகாதத்துவம்’…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
ஆய்வுகளும் சம்பிரதாயங்களும் – கு. ஜெயபிரகாஷ்
Bad news sells papers. It also sells market research.” – Byron Sharp மேற்கல்வியில் பட்டம் பெறுவதற்கு ஆய்வும் ஆய்வறிக்கையும் மிக முக்கியமானதாக உள்ளது. உலக அளவில் ஒவ்வொரு துறை சார்ந்த ஆய்வும் அவற்றினை வெளியிடும் இதழ்களும்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
கோஹ்லி 2.0 – வில்சன்
“ஏத்துன பேனர எல்லாம் இறக்கிதான் ஆவனும்… ஒட்டுன போஸ்ட்டர எல்லாம் கிழிச்சுதான் ஆவனும்” – சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய வார்த்தைகள் இவை. சூப்பர்ஸ்டாருக்கு தற்போது இவை பொருந்துகிறதா இல்லையா என்பது வேறு விவாதம்.…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
அழகர்சாமி சக்திவேலின் ‘ஆவன்னாவிற்கும் ஆவன்னாவிற்கும் காதல்’ நூல்நோக்கு – ஏ. ஆர். முருகேசன்
சிறுகதைகளின், குறுநாவல்களின், நாவல்களின் இயங்குதளம் வெவ்வேறானவையாக இருந்தாலும், முக்கியமாக இருவகை இயங்குதளங்களை இங்குக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கதை மாந்தரைச் சுற்றிப் பின்னப்படும் கதை ஒருவகை. இதில் சுற்றி இருப்பவர்கள் கதை மாந்தரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். எப்படித் தவிர்க்கிறார்கள். அதனால் அவர்களுக்கு…
மேலும் வாசிக்க