கட்டுரை
-
இணைய இதழ் 106
நுகர்வின் தீராப்பசி – கிருஷ்ணமூர்த்தி
முதலாளித்துவத்தை நோக்கிய விழைவு அமெரிக்கப் பண்பாட்டில், அதிலும் குறிப்பாக மத்திய வர்க்கத்து மனிதர்களுக்கு பெரும் தேடலாக அமைந்தது. பணிக்குச் சென்று ஊதியம் பெற்றுக்கொண்டிருந்த மக்கள் முதலாளியாவதை விரும்பினர். சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் எனும் நோக்கம் எல்லோரிடமும் தொற்றிக் கொண்டது. இந்தியாவிற்கும் இந்த…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
சாந்த துர்க்கைகளின் உறைந்த துயரமும், ஊடாகப் பகடியும் – அன்பாதவன்
(மறைந்த கவிஞர் உமா மோகனின், “தாய்க்குலத்தின் பேராதரவோடு” கவிதைத் தொகுப்பை முன்வைத்து) தாய்க்குலத்தின் பேராதரவோடு நூலை உமா மோகனின் கவிதைத் தொகுப்பென ஏற்க மாட்டேன். இது ஒரு நான் லீனியர் வகையிலான கவிதை வடிவத்திலானப் புதினமெனச் சொல்வேன். நூலின் பக்கங்களில் உறைந்திருப்பது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 105
சிறார் கதைகள்: கேட்டல், வாசித்தல், பார்த்தல் – ஷாராஜ்
மனித குலம் முழுதுமே கதை கேட்டு வளர்ந்தவர்கள், வளர்பவர்கள்தாம். 2 – 3 வயது முதல் தாய், தாத்தா – பாட்டிகள், ஆசிரிய – ஆசிரியைகளிடம் கதைகள் கேட்க பெரும்பாலானவர்களுக்கும் வாய்க்கும். முற்காலங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில், பொதுவெளியில் கதை சொல்வதற்கான கதைசொல்லிகளும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 105
ஆக்டன் நாஷ் (Ogden Nash)- இயைபு, வார்த்தை ஜாலம் – ஆர் சீனிவாசன்
கவிதை உணர்ச்சிகளுக்கு மட்டும் வடிகாலாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அமெரிக்க கவிஞர் ஆக்டன் நாஷ் (1902 -1971) எளிய நடையில் எல்லா வயதினருக்கும் எழுதியவர். லேசான லய வரிகள் அவருடைய சிறப்பு. அவர் கவிதைகள் தீவிர நடையை தவிர்த்த ஆங்கில வார்த்தை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 105
கனவுகளின் விளக்கம் [The interpretation of Dreams] – நூல் வாசிப்பு அனுபவம் : உதயபாலா
உளவியல் என்பது தீர்க்க முடியாத அதாவது நம்மால் விளங்கிக் கொள்ள முடியாத சிக்கலான வடிவம் என்றுதான் இப்புத்தகத்தை வாசிக்கும் வரையிலும் நினைத்திருந்தேன். ஏனென்றால் நான் இளநிலை கல்வியல் படிக்கும்போதான அனுபவம் அத்தகையது. தேர்ந்த அனுபவமும், தெளிந்த கற்றலும் ஏற்படும்வரை உளவியலை ஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 104
ஆகப் பெரும் கதை விரும்பிகள் குழந்தைகளும் சிறார்களும்தான்! – ஷாராஜ்
கவிதை, இசை, நடனம் உள்ளிட்ட பிற நுண்கலைகளும், நிகழ்த்து கலைகளும் மானிடவியலின் பிற்பகுதியில் உருவானவை. கற்காலம் முதலாகவே இருந்து வருவது கதை சொல்லலும், ஓவியமும். ஆதி மனிதர்கள் வேட்டைச் சமூகமாக வாழ்ந்ததும், மொழி உருவாகியிராததுமான காலத்தில், தாம் வேட்டையாடிய அனுபவத்தை சைகையாலும்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 103
பஷீரின், ‘காதல் கடிதம்’ – செ.மு.நஸீமா பர்வீன்
வாசிப்பு உண்டாக்கிய பரவசத்தை எழுதிக் கடந்துவிடுதல் வரலாற்றின் முதுகில் வலுக்கட்டாயமாக ஏறி அமர்ந்து கொண்டு இறங்க மறுக்கும் இலக்கியவாதிகளிடையே வரலாற்றைத் தன் தோளில் சுமக்கும் காலத்தால் அழியாத படைப்பாளுமைகளில் பஷீர் ஒரு கால வரலாறு. காலம் அவர் எழுத்தைக் கடந்து செல்ல…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 103
எட்வர்ட் மூங்க்கின் அலறல் – சரத்
‘அது, சூரியன் அஸ்தமிக்கும் வேளை. நான் என்னுடைய நண்பர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். தீடீரென வானம், ரத்த சிவப்பு நிறமாகக் காட்சியளித்தது. நான் நடப்பதை நிறுத்தினேன். என்னைச் சுற்றிய உலகம், உருமாறிக் கொண்டே இருந்தது. மேகக் கூட்டங்கள், அதன் பெரிய…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 103
சேலத்து இராமாயணம்..! – பிரேம் முருகன்
குளிர் காலங்களிலும் விடுமுறைக் காலங்களிலும் ஏற்காட்டிற்கு படையெடுத்து வரும் மக்கள் கூட்டம் ஏராளம். அவ்வகையில் ஏற்காட்டை மட்டும் பிரபலமான இடமாகக் கருத்தில் கொண்ட மக்கள் சேலத்தில் பல்வேறு மலைகளைக் கருத்தில் கொள்ளத் தவறிவிடுகின்றனர். அவ்வகையில் சேலத்தைச் சுற்றி மலைகள் சிறியதும், பெரியதுமாகக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 102
ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு – மதிப்புரை : பால பன்னீர்செல்வம்
அயல் சமூகங்கள் படைப்பாளிகளைக் கொண்டாடுவதன் ஒரு சாட்சியமாக விளங்குகிறது லண்டன் ஷெர்லக் ஹோம்ஸ் அருங்காட்சியகம். அந்தப் பயண அனுபவத்தை இலக்கியச் சுவையோடு வழங்குகிறது இந்த நூலின் தலைப்புக் கட்டுரை. பொறியாளர் மு இராமனாதன் தனக்கே உரிய எளிய நடை, சொற் சிக்கனம்,…
மேலும் வாசிக்க