சிறுகதை

  • இணைய இதழ் 108

    யாரவன் – ச.ஆனந்தகுமார்

    இப்படி நடக்குமென கனவிலும் நினைத்ததில்லை. அதெப்படி இவ்வளவு சுவாதீனமாக எந்த பதட்டமும் இன்றி ஒருவன் இப்படி செய்து விட முடியும்? அவனுக்கு இந்தப் படம் முதலிலேயே பரிச்சயப்பட்டிருக்க வேண்டும். சரியாக படத்தின் கிளைமாக்ஸ்கிற்கு ஐந்து நிமிடம் முன்பு மிக  சாதாரணமாக அது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    சுழல் – ந.சிவநேசன்

    1 கட்சிக்கொடிகள் நாட்டப்பட்ட  வாயிலைக் கடந்து நாங்கள் உள்ளே நுழைய முயன்றபோது ஆர்கே செய்தித்தாள் பார்த்தபடி ஹாலில் அமர்ந்திருந்தார். எங்கிருந்தோ அவசரமாக ஓடி வந்த ஒருவன் எங்களை போகக்கூடாதெனத் தடுத்தான்.”ஐயா முக்கியமான வேலையா இருக்காரு. யாரும் பாக்க முடியாது” என்றான் காத்திரமான…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    சலிப்பாறுதல் -பிறைநுதல்

    முன்னங்கால்களும் பின்னங்கால்களும் தனித்தனியாகக் கட்டப்பட்டு இந்தப்பக்கம் நால்வரும் அந்தப்பக்கம் நால்வரும் இழுத்துப் பிடிக்க, தனியாக இருவர் மூக்கணாங்கயிற்றையம் கழுத்துக்கயிற்றையும் இழுத்துப் பிடிக்க மல்லாந்த நிலையில் ஒரு பக்கமாக தலைசாய்த்து உயிரைவிட்டது மாடு. அறுபட்ட கழுத்திலிருந்து பீய்ச்சியடித்த இரத்தம் ஒரு பாத்திரத்தில் பிடிக்கப்பட்டது.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    உடற்கூடுகள்– ராம்பிரசாத்

    எரித்ரா கிரகத்தை நெருங்கிக்கொண்டிருந்தது விண்கலன். ஆடா, ஜலேனி இருவரும் நீள் உறக்கத்திலிருந்து எழுந்து ஒளி வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த விண்கலன், மெல்ல மெல்ல வேகங்குறைந்து கிரகத்தில் தரையிறங்கத் தயாராவதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்கள். “உன்னைப் பற்றிச் சொல்லேன். மெளனமாக வேலை பார்ப்பது என்னவோ…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    இளிவரல் – அகரன்

    காற்றோட்டமில்லா மந்தமான ஒரு மத்தியான வேளை அது. லாவண்யாவைக் காண வந்த அஞ்சலி கையில் ஒரு நெகிழிப்பை நிறைய சாக்லெட், பிஸ்கட்களுடன் கொஞ்சம் பழங்கள் சகிதமாய்க் காலிங்பெல் அழுத்தினாள். காலிங்பெல் சத்தம் கேட்டு வெளிர் நீலவண்ண நைட்டியுடன் வாசலுக்கு வந்த லாவண்யா…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    அவரா இவர்? – கண்ணன் விஸ்வகாந்தி

    மகள் சாத்விகாவின் குரலில் ‘நீ நின்ன திருக்கோலம்’ அன்றைய காலையில் அமிர்தமாக இருந்தது. அர்ச்சகரிடம் அனுமதி வாங்கிய பிறகு பெருமாளின் முன்பு பாடும் பாக்கியம் கிடைத்தது. பெருமாள் அலங்காரங்களுடன் பட்டாடை அணிந்து, தலையில் கிரீடத்துடன், ஜொலித்தார். நானும் மனைவியும் கண்களை மூடி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    அகம் கரைந்தால், அகம் இனிக்கும் -கமலா முரளி

    ”ஷீலு, எனக்குத் தண்ணி வேணும்” ஸ்டாண்ட் அப் காமெடி இரைச்சலின் ஊடே, நவீன் குரல் கொடுத்தான். ஷீலு சமையலறையில் கவனமாக இருந்தாள். இரண்டாவது முறை :”ஷீலு, தண்ணி குடு” ஷீலுவுக்கு எரிச்சல். இரண்டு வேளைக்கான உணவைத் தயார் செய்த பின், தானும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 107

    பறை ஓசை – சின்னுசாமி சந்திரசேகரன்

    சளசளவென்று கேட்டுக் கொண்டிருந்த மனிதக் குரல்கள் அடங்கி, அந்த வேப்ப மரத்தில் உட்கார்ந்திருந்த புல்லினங்களின் வித விதமான ஒலிகள் மட்டும் தனித்துவமாய் சுதி சேராத சங்கீதமாய் கேட்டுக்கொண்டிருந்தது. திடீரென அந்த மனித குரல்கள் அடங்கியதற்குக் காரணம், அந்த கிராமத்தின் பெரிய மனிதர்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 107

    கற்புக் கோட்டில் சீதைகள் – நிலா பிரகாஷ்

    அம்மன் கோயில் எதிரே உள்ள பூக்கடையில் நிற்கையில் நெற்றி நிறையப் பொட்டு தலையில் மல்லிகைப்பூவுடன் மங்களகரமாக நின்றிருந்தாள் மாலதி. “முழம் எவ்வளவுமா ?” “ஐம்பது ரூவா எத்தனை முழம்மா ?” “மூணு முழம் கொடுங்க ..” தன்னிடம் பூ வாங்க நின்றிருந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 107

    கர்ணம் – கவிதைக்காரன் இளங்கோ

    ஜன்னலின் மரச் சட்டகத்தின் கீழ் சுவர் விளிம்பில் சிறிய இடைவெளி இருந்தது. அச்சிறு இடைவெளியினூடே சல்லி வேர் ஒன்று மெலிந்த உருவில் படர்வதற்காக வெளிப்பட்டு தன் இளம் நுனியை பிடிமானம் வேண்டி காற்றில் அசையவிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னலின் முன்னால் போடப்பட்டிருந்த எழுதும்…

    மேலும் வாசிக்க
Back to top button